பூவுக்குள் பூகம்பம் 3
பூவுக்குள் பூகம்பம் – 3 தேர்வு நெருங்கவே அதிகம் அங்குமிங்கும் அலையாமல் பிளாட்டிலேயே இருந்து தேர்விற்கு தயார் செய்திருந்தான் சிபி. தேர்வை நல்ல முறையில் எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் […]
பூவுக்குள் பூகம்பம் – 3 தேர்வு நெருங்கவே அதிகம் அங்குமிங்கும் அலையாமல் பிளாட்டிலேயே இருந்து தேர்விற்கு தயார் செய்திருந்தான் சிபி. தேர்வை நல்ல முறையில் எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் […]
பூவுக்குள் பூகம்பம் – 2 சிபி சிறு வயது முதலே மிகுந்த நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பவன். அவனது நியாயமான எந்த ஆசைகளையும் பெற்றோர் நிராகரித்ததில்லை என்பதால் துணிந்து எந்த முடிவையும் […]
பூவுக்குள் பூகம்பம் – 1 பதினேழு ஆண்டுகளுக்குப்பின்… சிபி தனது இளமருத்துவ படிப்பை நிறைவு செய்துவிட்டு பொது மருத்துப் படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்காக தன்னை தயார் செய்துகொண்டிருந்தான். தங்களின் […]
பூவுக்குள் பூகம்பம் – 0 நிறைமாத கர்ப்பிணியான வசுமதி வலியெடுக்கத் துவங்கியதாக தனது தாயை அழைத்துக் கூறியதும் நேரத்தைப் பார்த்தார் பிரபாவதி. மணி இரவு பத்து ஐந்து! கணவனிடம் முதலில் […]
இளைப்பாற இதயம் தா!-23 (நிறைவு பதிவு) அறைக்குள் சென்றவனது பின்னே ஐடா செல்ல முனைய, ‘ஏதோ வித்தியாசமா ஸ்மெல்… என்னாது’ திரும்பிப் பார்த்தபடியே யோசனையோடு அறைக்குள் நுழைய… அறைக்குள் […]
இளைப்பாற இதயம் தா!-22 (ஈற்றியல் பதிவு) குடும்பத்தாரோடு மருத்துவமனைக்கு வந்த ரீகன் மூன்றாம் மனிதனைப்போல வெளியில் நின்று குழந்தையை தமக்கையிடம் எடுத்து வரச் சொல்லி பார்த்துவிட்டு சற்று நேரம் நின்றிருந்தவன் […]
இளைப்பாற இதயம் தா!-21B மிதவேகத்தில் உள்ளுக்குள் குமுறலை மறைத்தபடியே வந்த ரீகனை மெயின் கேட் திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த அஸ்வின் அதுவரை இருந்த மனநிலையிலிருந்து மாறி பதற்றம் […]
இளைப்பாற இதயம் தா!-21A ரீகன் தனது தொழில் விசயமாக சென்ற வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தான். செல்லும்போது இருந்த தொழில் சார்ந்த நினைவுகள் வந்த வேலை முடிந்ததும் மாறியிருந்தது. ஆம் தற்போது […]
இளைப்பாற இதயம் தா!-20C கணவனின் மீதான அன்பு ஊற்றெடுத்து பிரவாகமாக வழியும் வேளையில்… அந்த எண்ணத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டவள், ‘இதை நம்பி இவ்ளோ காலம் வீணாப் போனது போதும்’ எனும் […]
இளைப்பாற இதயம் தா!-20B ரீகனது திக்கு தெரியாத வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டியாக ஐடா மாறியது யார் தவறு? கடலில் விடப்பட்ட கப்பலைப்போல இருந்தவனுக்கு நங்கூரமாக ஐடா மாறியதும் ரீகனது வாழ்வில் […]