Blog Archive

இளைப்பாற இதயம் தா!-20அ

இளைப்பாற இதயம் தா!-20A ஐடா சமீப காலமாகவே ரீகனது அழைப்பை புறந்தள்ளி விட்டிருந்தமையால், அவளின் தாய் ஸ்டெல்லாவிற்கு அழைத்து இரண்டொரு வார்த்தை அவரிடம் பேசுபவன் அடுத்து ஐடாவிடம் அலைபேசியைக் கொடுக்கும்படி […]

View Article

இளைப்பாற இதயம் தா!-19ஆ

இளைப்பாற இதயம் தா!-19ஆ தாயின் இந்தக் திடீர் கேள்வியில் அமைதியானவள், சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த நிலையில் தாயிடம் ரீகனைப் பற்றிச் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்தபடியே இருந்தாள். […]

View Article

இளைப்பாற இதயம் தா!-19அ

இளைப்பாற இதயம் தா!-19அ ரீகனும், ரூபி பாட்டியும் இருக்கும்வரை அவர்களைக் கவனிக்க நினைத்து மற்றவற்றில் ஐடாவின் கவனம் செல்லவில்லை. ஆனால் விருந்தினர்களை கவனிக்க நினைத்தாலும் ஐடாவின் உடம்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை.  […]

View Article

இளைப்பாற இதயம் தா!-18ஆ

இளைப்பாற இதயம் தா!-18B           விழித்தவளின் பார்வையில் அவளின் படுக்கை அருகே அமர்ந்து அதில் தலை கவிழ்ந்தபடி இருந்த ரீகனைத்தான் ஐடா காணும்படி நேர்ந்தது. அவளுக்குத்தான் உள்ளுணர்வாக அவன் வந்ததை […]

View Article

இளைப்பாற இதயம் தா!-18அ

இளைப்பாற இதயம் தா!-18A ஐடா தேவகோட்டைக்குச் சென்றிருப்பதாக ரூபி பாட்டி எண்ணிக்கொண்டிருக்க, ஸ்டெல்லா மகளைப் பற்றிக் கேட்டதும் மனம் பதறிப் போயிருந்தார் ரூபி. ஐடா எங்கிருந்து தன்னோடு அவள் ஊருக்குச் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-17

இளைப்பாற இதயம் தா!-17 ஐடா தேவகோட்டைக்குச் சென்று ஒரு வாரம் முடிந்திருந்தது.  ரூபி பாட்டியின் அழைப்பை ஏற்று ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வைப்பதோடு சரி. ரீகன் நிலைகுலைந்து போயிருந்தான்.  எதிலும் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-16ஆ

இளைப்பாற இதயம் தா!-16B ஐடாவின் பழிசொல்லைக்கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அதனைக் காட்டாமல் உத்தமனைப்போலவே மனைவியிடம் பேசினான் ரீகன். அதற்குக் காரணமிருந்தது.  தானாக வலியச் சென்று தனது தப்புகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-16அ

இளைப்பாற இதயம் தா!-16A கணவன் கேள்விக்கு பதிலளித்துவிட்டு அறைக்குள் வந்த நொடியில் அவள் பின்னே புயல் வேகத்தில் பின்னோடு வந்தவனை அறியவில்லை ஐடா.  ஆனால் அவனது வரவை உள்மனம் நப்பாசையோடு […]

View Article

இளைப்பாற இதயம் தா!-15ஆ

இளைப்பாற இதயம் தா!-15B “அப்ப எதாவது அஃபையர்?” என்றாள்.           முறைப்பைக் கூட்டி, “ந்நோ…” என்றவன், ஐடாவிற்கு ரீகன் பற்றிய விசயம் அனைத்தும் தெரிந்து கேட்பதால் அசூயை உணர்வு உள்ளத்தில் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-15அ

இளைப்பாற இதயம் தா!-15A கணவனுக்கு முன்பாக தனது அறைக்குள் திரும்பிய ஐடா நேராக வாஷ் ரூமிற்குள் நுழைந்துவிட்டாள்.  அறைக்குள் நுழைந்தவனது கண்களுக்கு அகப்பட்டது… ஆன் செய்த நிலையிலிருந்த சிஸ்டம் மட்டுமே.  […]

View Article
error: Content is protected !!