Blog Archive

இளைப்பாற இதயம் தா!-14ஆ

இளைப்பாற இதயம் தா!-14B           எதுவாக இருந்தாலும் அவன் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.  எத்தனை வீரியமிக்க துன்பமானாலும் ஓடி ஒளியும் ரகமல்ல ரீகன்.  அதனால் சிங்கத்தின் குகையிலேயே இருப்போம் எனும் முடிவோடு […]

View Article

இளைப்பாற இதயம் தா!-14அ

இளைப்பாற இதயம் தா!-14A           சிந்துவின் திருமணத்திற்கு சென்று வந்தது முதலே அமைதியைத் தத்தெடுத்திருந்தவளுக்குள் ரீகனைப் பற்றியும், தனக்கு நெருடலான  அவன் பற்றிய விசயங்களை ஆய்ந்தறிந்தே ஆகவேண்டிய பரபரப்பு.           […]

View Article

இளைப்பாற இதயம் தா!-13

இளைப்பாற இதயம் தா!-13           சிந்துவின் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்வரை எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நடந்த ரீகனின் அலுவலகத்தில் அன்று எதிர்பாரா விதமாக இயந்திரப் பழுது உண்டாகி […]

View Article

இளைப்பாற இதயம் தா!-12

இளைப்பாற இதயம் தா!-12           அலுவலகத்திற்கு செல்லப்போவதாகக் கூறி காலையிலேயே குளித்துக் கிளம்பி தனது லேப்டாப்போடு அமர்ந்து இருந்தவளை நம்ப முடியாமல் பார்த்தான் ரீகன்.  முந்தைய தினம் அத்தனை அசதியோடு, […]

View Article

இளைப்பாற இதயம் தா!-11ஆ

இளைப்பாற இதயம் தா!-11B           இடைவெளி விட்டு நின்றபடியே அவளிடம் பேசுவதும், உண்ண அழைப்பதும், உண்டு முடித்ததும், “நீ போயித் தூங்கு ஹனி” என்றதோடு டிவியின் முன்னே ஆஜரானவனை தனித்துவிடும் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-11அ

இளைப்பாற இதயம் தா!-11A           பொதுவாக வேற்று ஆண்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துவிடுவாள் ஐடா.  அலுவலக பணி சார்ந்து பேச வேண்டியிருந்தால் தயங்காமல் அதற்கேற்ற தொனியில் தனது பேச்சினை தகுந்த […]

View Article

பூந்தளிர்-5

பூந்தளிர்-5 நான் சின்னப்பொண்ணு செவ்வாழைக் கண்ணு நீ கல்யாண வேலி கட்டு… என் செந்தாமரை கைசேரும் வரை நான் நின்றேனே தூக்கம் கேட்டு… உன் ஆசை என்ன உன் தேவை […]

View Article

இளைப்பாற இதயம் தா!-10ஆ

இளைப்பாற இதயம் தா!-10B           “கிளம்பி?” சந்தேகமாகக் கேட்டாள் ஐடா. ஐடாவிற்கு தன்னை சென்னை அழைத்துப்போகத்தான் கணவன் வந்திருக்கிறானோ என்கிற பயம்.  அந்த பயத்தை வெளிக்காட்டாது கேட்டாள். அதுவரை கணவனைக் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-10அ

இளைப்பாற இதயம் தா!-10A           அலைபேசி சத்தம் எழுப்பியதும் ஆர்வத்தோடு வந்து கணவனது அழைப்பாக இருக்கும் என எண்ணி எடுத்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஏற்று, “ஹாய் சிந்து…” சுரத்தில்லாமல் வந்தது […]

View Article

இளைப்பாற இதயம் தா!-9

இளைப்பாற இதயம் தா!-9           ஒரு மாத விடுப்பிற்குப் பின் தனது கேபினுக்குள் நுழைந்தவளுக்கு  அவளுக்கு முன்பாகவே அங்கொரு பெண்ணது கைப்பை இருப்பதைப் பார்த்து யோசனையானாள் ஐடா.           அவள் […]

View Article
error: Content is protected !!