தோளொன்று தேளானது 24
தோளொன்று தேளானது! 24 “எனக்கு நான் பண்ணாம ஊருல இருக்கற வேற எவனுமா வந்து பாப்பான்?” எதிர்கேள்வி வேதாவிடம் கேட்டிருந்தான் ஜேப்பி. ஜேப்பியின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் சொல்ல முடியாத […]
தோளொன்று தேளானது! 24 “எனக்கு நான் பண்ணாம ஊருல இருக்கற வேற எவனுமா வந்து பாப்பான்?” எதிர்கேள்வி வேதாவிடம் கேட்டிருந்தான் ஜேப்பி. ஜேப்பியின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் சொல்ல முடியாத […]
தோளொன்று தேளானது! 23 மயூரி கார்த்திக்கிடம், “அது எப்படிங்க நம்ம ரோஹித்கு, ஷ்யாமுக்கு இருக்கற மாதிரியே மச்சம் இருக்கு?” என்று கேட்டதும், மயூரியின் கேள்வியில் சற்றே திகைத்தவன், “அது… இந்த […]
தோளொன்று தேளானது! 22 “மொத்தக் குடும்பமும் அமராவதி வந்திருவாங்க. உனக்கும் அங்கே போக விருப்பம்னா ஒன்வீக் கழிச்சிப் போகலாம். இல்லை இங்கேயே இருக்கறதா இருந்தாலும் இருக்கலாம்” என்றவனை முறைத்துப் பார்த்தவள், […]
தோளொன்று தேளானது! 21B ப்ருத்வி உயிரோடு இருப்பதைக் கண்ட ஜேப்பி, மேனனிடம் விசாரித்ததில் ப்ருத்வி தப்பிக்க தான் உதவிய விதத்தைப் பற்றிக் கூற அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தான் ஜேப்பி. ப்ருத்வியின் […]
தோளொன்று தேளானது! 21A பூஜாவை அவள் வளர்ந்த இடம் மற்றும் நிலையைக் கூறி தனது சகோதரனிடமிருந்து அகற்றியவனுக்குள், அந்தஸ்து என்று அவளைத் தான் அப்புறப்படுத்தியது உணர்வில் நின்று அசைத்தது. தனது […]
தோளொன்று தேளானது! 20B ஜேப்பி, ஜேக்கே இருவரின் தலைமையில், ஜேஜே பில்டர்ஸின் அலுவலர்கள் சந்திப்பு, அறிவித்த நேரத்தில் துவங்கியிருந்தது. மீட்டிங் ஹாலில், ஆண்கள், பெண்கள் என அனைவரும் குழுமியிருக்க, அனைவரையும் […]
தோளொன்று தேளானது! 20A ஜெயதேவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, மெனக்கெட்டு திருச்சியில் உள்ள எஸ்ப்பியின் அலுவலகத்திற்கு நேரில் காணச் சென்ற ப்ருத்வியை வாயிலில் நிறுத்திய கேட் கீப்பர், […]
தோளொன்று தேளானது! 19B “கத்தாத! கத்துன.. அவ்ளோதான்!” என அவனைவிட சத்தமாகப் பேசி கணவனை மிரட்டியவள், “என் பொண்டாட்டியோட உயிருக்கு, எங்க தாத்தாவால பிரச்சனை இருக்குனு நீ போலீஸ்ல கம்ப்ளைண்ட் […]
தோளொன்று தேளானது! 19A நெடுநாள் அலைச்சலும், மனதின் அலைக்கழிப்புமாக ஜேப்பியை அசத்தியிருக்க, உறக்கத்தை தழுவியிருந்தான். அந்த நேரத்தில் அழைப்பு வர கனவிற்கும் நனவிற்கும் இடையே அல்லாடிய மனதால் அதனை ஏற்காமல் […]
தோளொன்று தேளானது! 18B நாக்பூரிலிருந்த பிளாட்டில் அடியெடுத்து வைத்த ஜேப்பியை, வேண்டாத விருந்தாளியைப்போல பார்த்துவிட்டு தனது லேப்பில் கண்ணைப் பதித்துக் கொண்டாள் சுமி. ஆவலாக மனைவியைக் காண வந்தவனுக்கு […]