Blog Archive

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…17 பொள்ளாச்சி *** உயர்தர பல்நோக்கு மருத்துவமனையின் தனியறையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மனஷ்வினி. இயல்பிலேயே மெல்லிய உடல்வாகுடன் பளிச்சென்று இருப்பவள், இப்பொழுது எலும்புகூட்டிற்கு போர்வை போர்த்தியதைப் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…16 சிறைக் காவலதிகாரியின் முன்பு கதிரேசன் நின்றிருக்க,  அருணாச்சலம் அவரின் எதிர்புறம் அமர்ந்திருந்தார். “உனக்கு பரோல் கிடைச்சிருக்கு கதிரேசன். ரூபம் குருப்ஸ் ஓனர்ஸ் தங்களோட சொந்த ஜாமீன்ல உன்னை […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…15 அந்த பெரிய மாளிகையே அமைதியில் அடங்கி இருக்க, அனைவரின் முகமும் இறுக்கத்தை பூசிக் கொண்டிருந்தது. சிறைச்சாலைக்கு சென்று கதிரேசனை சந்தித்து வந்த விசயத்தை அனைவரிடமும் சொல்லி முடித்திருந்தான் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…14 வீட்டை விட்டு கிளம்பிய ஆனந்தன் முதலில் சென்ற இடம் மதுரை மத்திய சிறைச்சாலை. சிறப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு கதிரேசனைக் காண வந்து விட்டான். “வாடா மகனே!” […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…13 நடந்து முடிந்தவற்றை எல்லாம் விளக்கமாக கூறி சுலோச்சனாவை ரூபம் மாளிகைக்கு அழைத்து வந்து விட்டான் நகுலேஷ். தேஜஸ்வினியின் கோபப் பார்வையும் ராஜசேகரின் வசைமொழிகளும் அவரை ஊசியாகக் குத்த […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…12 அப்பா ராஜசேகரிடம் உண்மை நிலவரத்தை கூறாமல் ரூபம் குரூப்ஸின் பொள்ளாச்சி அலுவலகத்திற்கு வரும்படி தகவல் கூறிய தேஜஸ்வினி, தம்பியுடன் அங்கே சென்றடைந்தாள். அங்கே அவர்கள் சென்று சேரும் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…11 அடுத்து, தான் என்ன செய்ய வேண்டுமென்று தேஜஸ்வினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. கணவனை கண்களால் அளந்திட முயன்றாள். அவனோ ஜீவனைத் தொலைத்து அமர்ந்திருந்தான். தன்னை நிந்திக்கிறான் எனத் தெரிந்தும் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

 நான்… நீ…10 பதினைந்து நாட்கள் தேனிலவை முடித்து தம்பதியர் சுகமாய் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். அன்றாட அலுவல்களை மீண்டும் கவனிக்கும் பொருட்டு ஆதி அன்றைய காலைநேரமே கீழிறங்கி வந்து தம்பியிடம் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…9 தலைக்குப் பின்னால் கைகளை கோர்த்து கொண்டு ஆதித்யரூபன் கடற்கரை மணலில் படுத்திருக்க, அவனிடமிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக அவனையே பார்த்தபடி இருந்தாள் தேஜஸ்வினி. பால்யகால நாட்களை நினைக்கும் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…8 மறந்துவிட முயன்றாலும் நெஞ்சில் ஆறாத ரணமாக கடந்தகால நினைவுகள், ஆதித்யரூபனின் மனதில் அலையடிக்கத் தொடங்கின. திருப்பூர் நகரில் பாரம்பரியத்திற்கும் செல்வச் செழிப்பிற்கும் பெயர் பெற்ற குடும்பத்தின் மூத்தவாரிசு […]

View Article
error: Content is protected !!