💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 32💋
இறுதி அத்தியாயம்🙏 வீட்டில் உள்ள அனைவருக்கும் கவலைதான் குழந்தையின் இழப்பில். லக்ஷதாவிற்கு இதயத்தில் சிகிச்சை முடிவடைந்து ஒரு மாதகாலம் ஆகியிருக்க குழந்தை இறந்த விடயத்தை மூடி மறைத்தனர். வைத்தியசாலையில் […]
இறுதி அத்தியாயம்🙏 வீட்டில் உள்ள அனைவருக்கும் கவலைதான் குழந்தையின் இழப்பில். லக்ஷதாவிற்கு இதயத்தில் சிகிச்சை முடிவடைந்து ஒரு மாதகாலம் ஆகியிருக்க குழந்தை இறந்த விடயத்தை மூடி மறைத்தனர். வைத்தியசாலையில் […]
அத்தியாயம் 31 prefinal ஒரு குழந்தையின் இழப்பில் பல ஏக்கம் கலந்திருக்க, வைத்தியசாலையிலிருந்து அழைப்பு வந்தாலே கதி கலங்கும் அவனுக்கு. அவசரமாக ஓடி வந்தவன், வைத்தியரை சந்திக்க, “போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் […]
அத்தியாயம் 30 விடியாத இரவு விடிந்திருக்க, பரபரப்பாய் கிளம்பினான். நித்தி, பியானாவிற்காக உணவு சமைத்துக் கொடுத்தாள். வைத்தியசாலையை அடையும் வரை மனம் ஒரு நிலையில் இல்லை அவனுக்கு. வைத்தியசாலை […]
அத்தியாயம் 29 குழப்பமே வந்து விட்டு, பயிற்சி பெரும் வைத்தியர் ஒருவர் பரிசோதித்துவிட்டு உடனடியாக சிகிச்சை முறையில் குழந்தைகளை பிரசவிக்க ஆயத்தமாக்க, உயர் வைத்திய அதிகாரி ஒருவர் வந்து மீண்டும் […]
அத்தியாயம் 28(ஆ) கடற்கரையின் அழகில் மூழ்கி இருந்த பியானாவுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அழைப்பை அழுத்திக் காதில் வைத்தாள். “சொல்லுங்க சேய்யூ” “பீச்ல எந்தப் பக்கம் இருக்கீங்கனு சொல்லுங்க. நான் […]
அத்தியாயம் 28(அ) குழந்தை கலைக்க சொன்னதை காதாரக் கேட்டவன், “ஏன்மா, ஏன்மா, ஏன்மா என்ன பெத்தீங்க. கருவுலையே கலைச்சு இருக்கலாமே!” என்று கத்த ஆரம்பித்தான். அவன் கத்தும் சத்தம் […]
🌻அத்தியாயம் 01(ஆ) வெள்ளை வானம் வெட்கப் பூண்டு சிவக்க, மேகத்துளிகள் மண்ணை முத்தமிடுவதற்கு பூமியை நோக்கிப் புறப்பட, மண் துமிக்கையோ தூவல் வாடையை கிளப்பி மக்கள் வாயில் மௌவலை தவழவிட, […]
🌻அத்தியாயம் 01(அ) வைகறையிலேயே இருள் சூழ்ந்த வானம் கும்மிருட்டோடு குமுறலிட்டு இடியுடன் வந்து அவன் மனதை இடிக்க, ஆடும் நீள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடியவாறு கண்களை மூடியபடி பல […]
அத்தியாயம் 27 இதயம் ஒரு வினாடி ஸ்தம்பிக்க, “டாக்டர், வைஃபும் பேபியும் எப்படி இருக்காங்க?” என்று படபடவென்று கேட்டான் புறஞ்சேயன். “ஸ்கீரின பாருங்க. தெரியுதா?” என்று வைத்தியர் கேட்டார். “ஒ […]
அத்தியாயம் 26 இத்தனைநாள் புறஞ்சேயனாய் இருந்தவனுக்கு இப்போது தந்தையாய் பதவிப்பிரமாணம் கிடைத்ததை நினைத்து வானில் இறக்கையின்றி பறந்திட ஆசை. “ஏன் பியூ இத்தன நாள் எங்கிட்ட சொல்லாம மறச்ச, நமக்கு […]