நேச தொற்று-5b
“ஆரு” ” ம்ம்ம்ம் “ “எங்க அம்மா கிட்டே நான் இரண்டு நாளுக்கு மேலேலாம் பேசாம இருந்ததே இல்லை. என்ன நடந்தாலும் அம்மா கிட்டே சொல்லிடுவேன். “ “சரி சொல்லு… […]
“ஆரு” ” ம்ம்ம்ம் “ “எங்க அம்மா கிட்டே நான் இரண்டு நாளுக்கு மேலேலாம் பேசாம இருந்ததே இல்லை. என்ன நடந்தாலும் அம்மா கிட்டே சொல்லிடுவேன். “ “சரி சொல்லு… […]
வாயில் ஓசை மணி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது. அபி,நிவி,ஆரு மூன்று பேரும் திரும்பி வாசலைப் பார்த்தனர். “ஆதியா தான் இருப்பான் பாரு. கோழி கிடைக்கலனு எப்படி சின்னக்குழந்தை மாதிரி […]
“ஆரு நான் ஒன்னு கேட்பேன்.. நீ திட்ட மாட்டியே.” “அது நீ கேட்கிறதைப் பொறுத்து. “ “இல்லை சன்டே ஆனா, அது சாப்பிடலனா எனக்கு கை கால் எல்லாம் உதறும் […]
ஆருஷாவிடம் இருந்த அந்த தாயக்கட்டையையே தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர் எல்லோரும். இரண்டு அணியுடைய காய்களும் இப்போது சரியாக தாயத்தின் மேல் வந்து நின்றது. யார் முதலில் தாயம் போட்டு […]
“மவனே பச்சக்குனு ஒட்டுச்சானாடா கேட்கிறே… அதே அம்பு எப்படி உன் ஹார்ட்டை ரெண்டா கிழிக்க போதுனு மட்டும் இப்போ பாரு. ” என்று சொல்லி அவள் ஜல்லிக்கரண்டி எடுத்தாள். இவன் […]
இருவரும் அடித்து அடித்து ஓய்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர். சுற்றி குப்பைக்கூளமாக மாறி இருந்த வீட்டை கண்டு இருவரது முழியும் பிதுங்கியது. அவனை நோக்கி முறைத்தாள் அவள். “ஏன் […]
“எதுக்கு டா என் கட்டிலிலே வந்து படுத்த?” “அது தரையிலே படுத்தா தூக்கம் வரலை… அதான் வேற கட்டில் எதுவும் இருக்கானு கேட்க வந்தேன். “ “கேட்க தானே வந்தே… […]
லாப்டாப்பில் தன் பார்வையை பதித்தபடி வேலை செய்து கொண்டு இருந்தாள், ஆருஷா. அவளின் கவனத்தை கலைக்க விக்கிப் பார்த்தான், இருமி பார்த்தான் தொண்டையை செருமிப் பார்த்தான். அவளோ இது எதற்கும் […]
மேகங்களை கிழித்துக் கொண்டு தன் இறக்கைகளை விரித்து பறந்த அந்த வானூர்தி ஓய்வெடுக்க தற்காலிகமாக தரையிறங்கியது. கண்களில் கூலர்ஸ் மின்ன, ஒரு கையில் கோட்டைப் பிடித்துக் கொண்டு மறு கையால் கேசத்தை […]
சில நேரங்களில் அப்படி தான் பெரிய வலிகளுக்கு பின் பெரிய மீட்பினை அடைவோம். அப்படி மீண்ட தீரனின் உள்ளத்தில் இப்போது ஒரே ஒரு வருத்தம் மட்டுமே. இன்னும் ராஜ்ஜின் வாழ்க்கை […]