தீங்கனியோ தீஞ்சுவையோ- 12
சுவரோரம் வீற்று இருந்த தன் தாயின் புகைப்படத்தையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உத்ரா. அவளருகே வந்து ப்ரணவ் அமர்ந்தான். திரும்பி பார்க்காமலே அவன் தோளில் சாய்ந்தவளது கண்களோ […]
சுவரோரம் வீற்று இருந்த தன் தாயின் புகைப்படத்தையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உத்ரா. அவளருகே வந்து ப்ரணவ் அமர்ந்தான். திரும்பி பார்க்காமலே அவன் தோளில் சாய்ந்தவளது கண்களோ […]
” சாரி வினய்.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டனா?” “அதெல்லாம் இல்லை உத்ரா.. சரி வா தியேட்டர்க்குள்ளே போகலாம்.. “ “உன் கிட்டே தான் டிக்கெட் இருந்துதுல வினய்.. […]
வினய்யை அணைத்தப்படியே ப்ரணவ்வின் முகத்தைப் பார்த்தாள். அது உயிரற்றுப் போய் இருந்தது.உணர்வற்று போய் இருந்தது.. வெறுமை சூழ நின்று இருந்தது அவன் கண்கள். நான் போனால் சந்தோஷப்படுவேன் என்று சொல்லியவனை […]
” இங்கே என்ன நடக்குது உத்ரா?” என்று அவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க அப்போது தான் ப்ரணவ் தன்னை தப்பாக புரிந்து கொண்டான் என்பதையே உணர்ந்தாள்.. ” நீ […]
இந்த இரண்டு மாதங்களாக பிரணவ் அவளை பார்ப்பதும் இல்லை.பேசுவதும் இல்லை. அவன் அவளை தனிமைக்கு பழக்கி இருந்தான்.அந்த தனிமை அவளுக்கு பயங்கரமாய் இருந்தது. ஏன் இப்படி ப்ரணவ் […]
“டேய் ப்ரணவ் இன்னைக்கு எத்தனை தடவை நீ என் கிட்டே ஐ லவ் யூ சொன்ன??” “ஹே இதையெல்லாம் கூடவா டி எண்ணிக்கிட்டு இருப்பாங்க… “ “என்னது சார் இதெல்லாமானு […]
“அம்மு எனக்கு இப்பவே ஒரு selfie எடுத்து அனுப்பேன்.. “ “ஏன்டா இப்போ தானே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல என் படத்தை வைச்சேன்.. அதையே பார்த்துக்கோ.. இல்லைனா whatsapp dp ல […]
அவன் போனையும் நாட்காட்டியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.நல்ல நேரம் கெட்ட நேரம் ராசி ஜாதகம் என எதையும் நம்பாமல் இருந்தவனுக்குள் காதல் என்று ஒன்று வந்தவுடன் […]
சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல தன்னை சுருக்கிக் கொண்டு பூமியில் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு இருந்தது.பறவைக் கூட்டங்கள் தன் இருப்பிடத்தை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தது. அந்த பறவைக் […]
காரை நிறுத்திவிட்டு ஆதிராவைப் பார்த்தான். ஆதிரா ஜன்னல் வழி வெளியில் திரும்பிப் பார்த்தாள். சாலையின் இருப் பக்கமும் நீர் சூழ்ந்து இருந்தது. எதிரே மலைகள் தன் அழகை பரப்பியபடி நிமிர்ந்து […]