உடையாத(தே) வெண்ணிலவே 21
பிறப்பு என்பது தாயின் கருவறையிலும் இல்லை. முடிவு என்பது கல்லறை கற்களிலும் இல்லை. பிறப்பின் மறுபதிப்பே மரணம். அப்படி தான் புதியதாக ஆரனாஷிக்குள் மறுபிறப்பு எடுத்து இருந்தாள் ஸ்வேதா. அவளுக்கு […]
பிறப்பு என்பது தாயின் கருவறையிலும் இல்லை. முடிவு என்பது கல்லறை கற்களிலும் இல்லை. பிறப்பின் மறுபதிப்பே மரணம். அப்படி தான் புதியதாக ஆரனாஷிக்குள் மறுபிறப்பு எடுத்து இருந்தாள் ஸ்வேதா. அவளுக்கு […]
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது இந்த வாழ்க்கை. எந்த திருப்பத்தின் வளைவில் ஆச்சர்யம் இருக்கும்? எந்த வளைவின் முடிவில் அதிர்ச்சி இருக்கும் என்பதை மனிதர்களால் யூகிக்கவே முடியாது. அப்படி கணிக்க முடியாமல் […]
விடியல்! எல்லா இடத்தையும் வெளிச்சத்தில் நனைத்தாலும் சில மனதிலிருக்கும் இருட்டை மட்டும் அதனால் குடிக்க முடியாது. அதே போல தான் இதுநாள் வரை மான்யாவின் வாழ்வில் வெளிச்சத்தை பரப்பாத அந்த […]
குழந்தைகள்! உலகை ஆசிர்வதிக்க வந்த சின்னஞ்சிறு மொட்டுகள். உள்ளுக்குள் இருக்கும் கவலையை வற்ற செய்யும் வசந்த அருவி, அதன் வார்த்தைகளில் இருக்கும். அந்த அன்பின் நீருற்றில் சுகமாய் மூழ்கியிருந்தவள், பேச்சின் படபடப்பில் […]
மதுரா மருத்துவமனையே மான்யாவை பரிதாபமாக பார்த்தது. கால சக்கரம் போல காலையிலிருந்து மாலை வரை நிற்காமல், அவள் கால்கள் சுழன்றால் சுற்றியிருப்பவர்கள் அப்படி பார்ப்பது வாஸ்தவம் தானே. ஆனால் விஷ்வக்கால் […]
அசைவு! சில சமயங்களில் பெரும் புயலே வந்தாலும் அசையாத இலைகள் சிறு மூச்சுக்காற்றின் பாரம் தாங்காமல் அசைந்து கொடுக்கும். அப்படி தான் அந்த மருத்துவமனை முகப்பு பூங்காவில் அமர்ந்து இருந்த […]
இருட்டில் விழும் நிழல்கள் யார் கண்ணிற்கும் தெரிவதே இல்லை. அதே போல தான் ஷ்யாம் சித்தார்த்தின் மனதில் உள்ள வலிகளை யாரும் அறிந்ததே இல்லை. எப்போதும் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அவன் இதய […]
வாழ்க்கை! சில பேருக்கு அது மிக குறுகிய சாலை, பல பேருக்கு அது நீளும் நெடுஞ்சாலை. ‘இதில் ஸ்வேதா செல்லப் போகும் சாலை எதுவாகயிருக்கும்?’ வினா உள்ளுக்குள் எழுந்த அடுத்த […]
அன்பு. அது ஒரு காட்டுமலர்! அதை விதைக்க தேவையில்லை. தண்ணீர் ஊற்ற அவசியமில்லை. இருந்தாலும் அது முகிழ்ப்பதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தான் மான்யாவிற்கும் ஆரனாஷிக்குமிடையே மலர்ந்து மணம் […]
சில முடிவுகள் தொடக்கத்தின் ஆதிப்புள்ளி சில முடிவுகள் அத்தியாயத்தின் இறுதிப்புள்ளி. ஷ்யாம் சொன்ன இந்த முடிவு இதில் எந்த வகையறா என்பதை மான்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. “வீ ஆர் […]