Blog Archive

உயிரின் ஒலி(ளி)யே 1

பெங்களூர் மாநகரம். பரபரப்பிற்கு பெயர் போன  மாநகரங்களுள் ஒன்று. ஆனால் அந்த பரபரப்பிலிருந்தும் அவசரத்திலிருந்தும் சற்று விடுப்பட்டு அமைதியாக இருந்தது அந்த இடம். கிராமத்தின் தொடக்கத்திலும் நகரத்தின் முடிவிலும் அமைந்து […]

View Article

நேச தொற்று -epi1

” ஆரு “ “என்ன டா?” “கபசூர குடிநீர் குடிக்க வேண்டிய டைம் இது ஆரு.” “போடா மூணு நாளா அதைக் குடிச்சு குடிச்சு வாயே கசந்து போச்சு. அதான் […]

View Article

நேச தொற்று Epilogue

” ஆரு “ “என்ன டா?” “கபசூர குடிநீர் குடிக்க வேண்டிய டைம் இது ஆரு.” “போடா மூணு நாளா அதைக் குடிச்சு குடிச்சு வாயே கசந்து போச்சு. அதான் […]

View Article

நேச தொற்று – final

“ஆரு ப்ளீஸ் அழாதே மா. எனக்கு கொரானா எதுவும் இல்லை. ஆனால் உனக்கு ” என்று அடுத்து சொல்ல முடியாமல் கண்களில் நீர்க்கோர்த்தபடி நின்றான். அவன் சொல்லிய சொல்லின் முதல் […]

View Article

காதல் தீண்டவே – epi

வார நாட்களில் எல்லாம் அலுவலகம் அலுவலகம் என ஓடித் திரிபவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்கள் என்பது ஒரு வரப்பிரசாதம். அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் நோக்கத்தோடு அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள் […]

View Article

காதல் தீண்டவே -pre

தீரனும் மிதுராவும் அதற்கடுத்து வந்த நாட்களில் அதிகமாக பேசிக் கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. தீரனுக்கு தெரியும் அவளது காயம் அத்தனை சீக்கிரத்தில் ஆறாது என்று. அவளை […]

View Article

காதல் தீண்டவே -pre

தீரனும் மிதுராவும் அதற்கடுத்து வந்த நாட்களில் அதிகமாக பேசிக் கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. தீரனுக்கு தெரியும் அவளது காயம் அத்தனை சீக்கிரத்தில் ஆறாது என்று. அவளை […]

View Article

காதல் தீண்டவே -fin

சில நேரங்களில் அப்படி தான். நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைப்பெடுத்துவிடும். அப்படி தான் மிதுராவின் விழியில் இருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது. […]

View Article

Final

வார நாட்களில் எல்லாம் அலுவலகம் அலுவலகம் என ஓடித் திரிபவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்கள் என்பது ஒரு வரப்பிரசாதம். அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் நோக்கத்தோடு அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள் […]

View Article

தீண்டவே ஃபைனல்

சில நேரங்களில் அப்படி தான். நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைப்பெடுத்துவிடும். அப்படி தான் மிதுராவின் விழியில் இருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது. […]

View Article
error: Content is protected !!