ஆட்டம்-23
ஆட்டம்-23 Dear Naru, For you, I’ll always take that oneextra step.For you, I’ll always make that one extra time.For you, I’ll always […]
ஆட்டம்-23 Dear Naru, For you, I’ll always take that oneextra step.For you, I’ll always make that one extra time.For you, I’ll always […]
ஆட்டம்-22 ‘அவன் பெயரை உச்சரித்துகடவுளிடம் அவள் அர்ச்சித்த தினங்கள் ஏராளமாய்! உன் விழிகளில் விழுந்த போதே அவள் பெண்மையை உணர்ந்துவிட்டாள்! காதல் அவளை சப்தமின்றி சபித்த நாளை எப்படி மறவாள்? விநாடியில் […]
ஆட்டம்-21 அன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்த நறுமுகை, வேக வேகமாக முகம் கழுவி மற்ற வேலைகளையும் முடித்து, தன் அறையோடு இருந்த பால்கனி கதவினை ஆவலுடன் திறக்க, அங்கு […]
ஆட்டம்-20 அன்றிரவு அபிமன்யு கீழே டின்னருக்கு வர, சுறுசுறுப்புடன் இறங்கி வரும் மகனையே பார்த்திருந்த அழகி, எதுவும் பேசாது மகனுக்கு பரிமாறச் சென்றார். யாருமே இன்றி வரவேற்பறை வெறிச்சோடி இருந்ததை […]
ஆட்டம்-19 “நறுமுகை!” என்ற அபிமன்யுவின் அழைப்பில், உத்ராவை கேலியான பார்வை கொண்டு கபளீகரம் செய்து கொண்டிருந்தவள் மாமன் மகனை விடுக்கென பார்க்க, “நான் கிளம்பறேன். நீ பொறுமையா வா” என்றவன் […]
ஆட்டம்-18 ‘பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி’ என்ற வைரமுத்துவின் வரிகளில் வழிந்த பெருந்தாபம் எத்தகையது […]
ஆட்டம்-17 கண் கொத்திப் பாம்பாக, ஒவ்வொரு விநாடியும் உத்ராவினை கவனமாக கண் காணித்துக் கொண்டிருந்தான் விக்ரம். இத்துடன் உத்ரா அங்கு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் பறந்திருந்தது. ஒவ்வொரு நாளும் […]
ஆட்டம்-16 விழிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள, ஆடவணின் வசீகர விழிகளோ அவன் ஆழ் மனதில் இருந்த விண்ணளவு நேசத்தையும் தாபத்தையும் அவனவளின் விழிகளுக்குள் புகுத்த, பெண்ணவளோ தன் […]
ஆட்டம்-15 அறைக்குள் உத்ராவுடன் நுழைந்த திலோத்தமை, “உப்ப்ப்ப்ப்” என்று ஊதிக் கொண்டு உத்ராவின் மேலிருந்த தன் கரத்தை எடுத்துக் கொள்ள, அப்போது தான் உத்ராவிற்கும் உயிர்ப்பே வந்தது போல இருந்தது. […]
ஆட்டம்-14 “பெரியம்மா! எங்க காலேஜ்ல ஒரு பையன் செம ஹான்ட்சமா இருக்கான் தெரியுமா.. பிஜி ஜாய்ன் பண்ணியிருக்கான்” அரட்டையில் மும்முரம் கொண்டிருந்த திலோத்தமையின் அதரங்கள், வீட்டிலிருந்த லிப்ட் திறக்கப்படுவதைக் கண்டு, […]