Blog
ராகம் 12
ராகம் 12 இதுவரை அங்கு நிரம்பியிருந்த ஆரவாரம் குறைந்திருந்தது. வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் விடை பெற்று சென்றிருந்தனர். எரிந்து கொண்டிருந்த விளக்குகள் பாதி அணைந்திருந்தது. இப்போது அங்கு எஞ்சி இருந்தது […]
பூவுக்குள் பூகம்பம் 7
பூவுக்குள் பூகம்பம் – 7 சௌமிக்கு ப்ருத்வி எடுத்த முயற்சிகள் தெரிய வரவில்லை. ப்ருத்விக்கோ, ‘ஏன் எங்கூட பேசவே முயற்சி செய்யலை கவி. எத்தனை தூரம் அவளை நான் […]
தேனாடும் முல்லை-8
தேனாடும் முல்லை-8 அறையின் கதவு விடாமல் தட்டப்பட்டதில் அவசரமாக கதவைத் திறந்தார் சோலையம்மாள். “அப்பத்தா!” கதறிக்கொண்டே தனது நெஞ்சில் விழுந்த பேத்தியை ஆறுதலாய் அணைத்து விட்டு விலக்கினார். “என்ன கண்ணு? […]
Thithikkum theechudare – 12
தித்திக்கும் தீச்சுடரே – 12 முகிலன் தீவிர யோசனையில் இருந்தான். அவனால், எதுவும் சரியாக சிந்திக்க கூட முடியவில்லை. முதல் வேலையாக அவனும், மீராவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியே செல்ல […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 30 காதலில் சிறு பிரிவு கூட, மனதை பாதிக்கின்றது. அதுதான் காதலின் சக்தியோ? காரில் இப்பொழுது அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அதை கலைத்தது ஷ்யாமின் குரல், “தியா…” “ம்…” […]
எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 17
மூன்று மாதங்களுக்கு பிறகு….. சித்தார்த் ஊட்டியில் இருந்து வந்திருந்த அந்த மூன்று மாதங்களில் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சிற்சில மாற்றங்கள் நிறைவேறியிருந்தது. சித்தார்த் தனது வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது […]
kv-13
13 அன்று காலை தான் விஜய் வரும் தகவல் வந்திருக்க, மறுநாளே அவன் நிற்பான் என்று அவள் நினைக்கவில்லை. காலையில் எப்போதும் போல அந்த பத்மநாபனை சந்தித்துவிட்டு வழக்கம் போல […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பின் இறுதி காதலின் முதல் படி ஈர்ப்பு… அந்த ஈர்ப்பு கண்களால், பேச்சால், குணத்தால், செயலால் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்… அனைத்து ஈர்ப்புகளும் காதலாகாது… காதலின் ஈர்ப்பு அனைத்தையும் […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 28 அனைத்து தவறுகளுக்கும் தண்டனை மட்டுமே தீர்வாகாது… சில நேரங்களில் மன்னிப்பது கூட அவர்கள் திருந்துவதற்கு அளிக்கும் வாய்ப்பாய் அமையும்… அருண் சொன்னது சரியே, அந்த சிம் கார்ட் […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 27 தவறு செய்கின்றவன் எவ்வளவு கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு துருப்புச் சீட்டை அவன் விட்டு விட்டே செல்வான்… காலையில் அந்த மீட்டிங்கில் கவனமாக இருந்தவன், தியாவுடன் சாப்பிட்டு […]