நீயாக நான், நானாக நீ
அத்தியாயம் 6 அவர்களின் சண்டை ஓய்ந்ததும், முதல் வேலையாக அசோக்கிற்கு வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பினான், ஆகாஷ். “ஹே ஸ்கை ஹை, பசிக்குது ஏதாவது செஞ்சு தாயேன்…” என்று […]
அத்தியாயம் 6 அவர்களின் சண்டை ஓய்ந்ததும், முதல் வேலையாக அசோக்கிற்கு வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பினான், ஆகாஷ். “ஹே ஸ்கை ஹை, பசிக்குது ஏதாவது செஞ்சு தாயேன்…” என்று […]
அத்தியாயம் 5 வீட்டிற்கு திரும்பிய பின்னரும் ஆகாஷும் பூமியும் யோசனையிலேயே இருந்தனர். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், பூமிக்கு பசியெடுக்க, “டேய் கருவாயா இன்னைக்கு காலைல என்ன சமைச்ச…” என்று […]
அத்தியாயம் – 2 தன் அம்மாவிடம் பேசி குழலியின் தாயான செல்விக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள். அவர்களின் நட்பு ஒருபடி வளர்ந்து இரண்டு குடும்பமும் நன்றாக நட்புடன் வளர்ந்தது. […]
மாயா கேட்ட கேள்வியில் அதிர்ந்த ரவீந்திரன், “அப்போ உனக்கு…” என்று தடுமாற்றமாக கேட்க வர, “உங்கள நான் நேருக்கு நேரா சந்திக்க முன்னாடியே தெரியும், நீங்க தான் என் அம்மாவ […]
பாம்பு போல வளைந்து கிடந்த அந்த மலைப்பாதையில் வழுக்கி சென்று கொண்டு இருந்தது அந்த கார். இதுவரை நகரப் போக்குவரத்துக்கே பழக்கப்பட்டு இருந்த ஆதிராவுக்கு இந்த பயணம் புதிதாக இருந்தது. […]
அத்தியாயம் 9 என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை… ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் […]
அத்தியாயம் 8 காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே இருக்க, அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல் முன்னே அலட்சியம் மற்றும் கோவம் சுமந்த முகத்துடன் […]
நம்பியும் பாட்டியும் வீடு வந்து சேர்ந்த போது மணி மாலை ஆறு ஆகியிருந்தது. பாட்டி வந்ததும் வராததுமாக ஏறி இறங்கிய அனைத்து கோயில்களைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார். […]
தேடல் – 5 கடந்தகாலக் காதல் நிகழ்வுகளில் தன்னைத் தொலைத்த நிலாவின் கண்கள் கண்ணீரை விலக்கி நிம்மதி எனும் நிலை தொட போராட, நிம்மதியோ நிலாவிடம் கண்ணாமூச்சி ஆட்டம் […]
அத்தியாயம் 7 : இருவரும் ஒருவரையொருவர் வெறித்துநோக்கியவாறே நின்றுக்கொண்டிருந்தனர். இருவர் பார்வையிலும் அன்போ…காதலோ…வெறுப்போ…குற்றஉணர்ச்சியோ… ஏன் இத்தனை வருடம் கழித்து ஒருவரை பார்த்தால் நாம் சாதாரணமாக மற்றவரை பார்க்கும் […]