காதல் தீண்டவே-16b
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]
எந்தவொரு அரிதாரமும் பூசாமல் அந்த ஏற்காடு, இயற்கை அழகில் மிளிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த அழகில் எல்லோர் கண்களும் மயங்கிப் போய் இருக்க, மிதுராவின் கண்கள் மட்டும் ராஜ்ஜின் மீது படிந்துப் […]
அன்பின் உறவே- 6 அக்னி நட்சத்திர அனலில் கரையும் பனிபோல் பெண்ணவளின் நினைவுகள் மனதில் கரைந்திருக்க, அவளைச் சந்திக்க மாட்டோமா என்று குளுகுளு ஐஸ்க்ரீமுக்கு ஏங்கும் குழந்தையாக பிரஜேந்தர் தவித்துப் […]
11 ஜூஸரில் ஆரஞ்சுப் பழம் பிழிந்து கொண்டு இருந்தான் பாண்டியன். தென்றலை மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் ஆகிறது. முதல் இரண்டு நாட்களில் அவள் ஓரளவு […]
தன் முன் அமர்ந்திருந்த ரித்வியை பரிவாக பார்த்த மஹாதேவன், “என்னம்மா சாப்பிட்டியா? நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும் தானே?” என்று மென்மையாக கேட்க, அவரை கலங்கிய கண்களுடன் ஏறிட்டாள் ரித்வி. “ஏன் […]
சக்தியின் வீட்டு ஹாலின் நடுவே போடப்பட்டிருந்த ஷோபாவில் களைந்து போன தலைமுடியோடும், அழுதழுது சிவந்து போன கண்களோடும் வளர்மதி அமர்ந்திருக்க, அவளருகில் வராத கண்ணீரைத் துடைத்து விட்டபடியே மலர்விழி அமர்ந்திருந்தாள். […]
10 அதற்கு மேல் பாண்டியன் தாமதிக்கவில்லை. உடனே தன் ஃபோனை எடுத்து அன்று சொல்லி வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் – நாச்சிமுத்துவின் எண்ணுக்கு அடித்தான். நாச்சிமுத்து […]
எனை மீட்க வருவாயா! – 10 பிரபஞ்சத்திலேயே தங்களைப்போல காதலித்தவர் எவருமில்லை எனும் இறுமாப்பிலே அஸ்திவாரம் எழுப்பி, நம்பிக்கையிலே காதல்கோட்டை கட்டி, காதலை வளர்த்தவர்கள், கோட்டையை ஆள தங்களோடு கோள்களும் […]
கிய்யா – 28 பூங்காவிலிருந்து துர்கா கிளம்பிவிட, இலக்கியா அவள் செல்லும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு பின் புல் தரையிலிருந்து எழுந்த இலக்கியா திரும்ப, அங்கு மார்பில் […]
அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன்னே மஹாதேவனின் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, சிகிச்சை அறையில் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது ரித்விக்கு. வெளியே காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை! […]