சூரியநிலவு11
அத்தியாயம் 11 இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ராஜாராம் இல்லம் தன் உதவியை நாடி வந்து நிற்கும், தன் உயிர் நண்பனுக்கு, தன்னாலான உதவியைச் செய்ய முன் வந்தார் ராஜாராம். அது தவறு என […]
அத்தியாயம் 11 இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ராஜாராம் இல்லம் தன் உதவியை நாடி வந்து நிற்கும், தன் உயிர் நண்பனுக்கு, தன்னாலான உதவியைச் செய்ய முன் வந்தார் ராஜாராம். அது தவறு என […]
நல்லவள் அத்தியாயம் 1.1 அடுத்தடுத்து ஒன்றை ஒன்று ஒட்டினார் போல வீடுகள். அதிகாலை பனி மூட்டம் இன்னும் மறைந்திருக்கவில்லை. சூரியன் அப்போதுதானே துயில் கலைந்தான். மெல்லமாய் மேலெல பனிமூட்டம் […]
அத்தியாயம் 24 பியானாவோ பித்து பிடித்தவளாய், “உங்களுக்கு அறிவே இல்ல சேய், மிருகம் மாதிரி நடந்துக்காதீங்க. டிப்ரஷன் அதிகமா இருக்க ஒரு பேஷண்ட்க்கிட்ட இப்படிதான் நடந்துப்பீங்களா? ச்சே!” என்று தந்தையின் […]
தந்தையின் நிலையை யோசித்துக்கொண்டிருந்த பியானா, தாயை எவ்வாறு அழைத்து வருவான். இறந்தவரை மீட்க முடியுமா, இல்லை தந்தையை ஏமாற்றதான் முடியுமா? என்று சிந்தனைவலையில் சிக்கிக்கொண்டிருக்க, “சேய்யூ நீங்க பண்றது கொஞ்சம் […]
ஏசியின் குளிரையும் மீறி அந்த நேர்காணல் அறை சூடாகிக் கொண்டிருந்தது. அந்த கொதிப்பிற்கு காரணம் அந்த இருவரின் உஷ்ணப் பார்வையே. நடந்து முடிந்திருந்த நேர்காணலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் […]
தோளொன்று தேளானது! டீசர் “சொல்லு ப்ருத்வி!” தன்னை சொல்லுமாறு கூறிக்கொண்டு எதிரில் பதற்றம் மறைத்து நின்றவனை யோசனையோடு, ஆராய்ந்தான் ப்ருத்வி என அழைக்கப்பட்டவன். வளமையும், இளமையும் கொட்டிக் கிடந்ததோடு, ஆஜானுபாகுவான […]
அன்பின் உறவே… 24 நாட்கள் அதன்போக்கில் நகர ஆரம்பிக்க, ரவீணா புகுந்த வீட்டில் சகஜமாய் உறவாடத் தொடங்கியிருந்தாள். மாமியாரின் அதட்டல் உருட்டல் எல்லாம் அவளுக்கு பழைய பஞ்சாங்கமாகிப் போனது. மாமியாரின் […]
அன்பின் உறவே… 23 “ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்னு என்ன பிரயோசனம்? வயசு ஏறின அளவுக்கு புத்தி ஏறலையே! இவ எல்லாம் நாளபின்ன வெளியுலகத்துல எப்படி இருக்கப் போறான்னு சந்தேகமா இருக்கு” […]
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் ரோஜா தோட்டத்தில் பல ரோஜாக்களுக்கு நடுவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவன் அருகில் கையில் ஒரு ரோஜா மலரோடு மெல்ல […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 7 அதிகாலை பொழுது. மஞ்சள் நிறத்தில் வானம் பொலிவாக காட்சியளிக்க அதை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் ஜீவா. அவன் நண்பர்கள் மூலமாக தன் பெற்றோர் […]