யாராவது ஏதாவது பேசுவார்களா?? என்று பார்த்துக் கொண்டே இருந்தாள், தாரா.
யாரும் எதுவும் பேசவில்லை.
“ம்மா… ஏதாவது பேசுங்க” என்று கேட்டு விட்டாள்.
“பேசணுமா?” என்று கேட்டவர், “இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கோபமாகப் சொன்னார்.
யாராவது ஏதாவது பேசுவார்களா?? என்று பார்த்துக் கொண்டே இருந்தாள், தாரா.
யாரும் எதுவும் பேசவில்லை.
“ம்மா… ஏதாவது பேசுங்க” என்று கேட்டு விட்டாள்.
“பேசணுமா?” என்று கேட்டவர், “இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கோபமாகப் சொன்னார்.