Samples1

Samples1

யாராவது ஏதாவது பேசுவார்களா?? என்று பார்த்துக் கொண்டே இருந்தாள், தாரா. 

 

யாரும் எதுவும் பேசவில்லை.

“ம்மா… ஏதாவது பேசுங்க” என்று கேட்டு விட்டாள்.

 

“பேசணுமா?” என்று கேட்டவர், “இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கோபமாகப் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!