Mathu…Mathi!-19 (Prefinal Episode)
மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]
மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]
மது…மதி! – 18 சரண்யாவின் மூளை பலவாறாக கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ‘இப்ப கௌதமை கூப்பிட்டா, இவங்களுக்கு தெரியும். தெரிந்தால் என்ன? தெரிஞ்சிட்டு போகட்டும். விஷயத்தைச் சொல்லணும். அது தானே முக்கியம்’ […]
மது…மதி! – 17 “மூன்றாவது ஒற்றுமையை கேளுங்களேன்” அவள் சற்று கம்மலான குரலில் ஆரம்பிக்க, அவன் அவளை அசட்டையாகப் பார்த்தான். “குழந்தை” அவள் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது. “போதும். […]
மது…மதி! – 15 சிகிச்சை முடிந்து வரவேற்பு என்பதற்கு அவன் மறுப்பு தெரிவிக்க, அதன் காரணம் புரியாமல் அவள் அவனை பார்த்தாள். “ஆபரேஷன் முடிஞ்சி, என் ஹெல்த் சரியான கையோட […]
முன்கதைச் சுருக்கம்: மதுமதி மீது சுமத்தப்பட்டிருந்த பழியை துடைத்து அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான் கெளதம் ஸ்ரீநிவாசன். அதே நேரம், அவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து கொண்டிருந்த […]
மது…மதி! – 13 மதுமதி அவள் மனதில் தோன்றிய காட்சியை மறக்கவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் இரக்கம் காட்டவும் மனமில்லாமல் இறுகி நின்றாள். ‘என் கிட்ட சொன்னால் என்ன?’ கெளதம் […]
அத்தியாயம் – 11 ஆர்த்தியின் மனசாட்சி அவளை இடித்துரைக்க, அவள் கைகள் நடுங்கியது. ஆர்த்தி சற்று விலகி நின்று, சுய அலசலில் இருந்தாள். ‘நான் பெரிய தப்பு பண்ணியிருகேனோ?’ ஆர்த்தியின் […]
மது…மதி! – 12 மதுமதி வீலென்று அலற, கெளதம் அவள் வாயை மூடி அவளை புதருக்கு இடையில் இழுத்தான். அவள் அவன் மீது முழுதாக சாய, அவன் அவளை தன்னோடு […]
அத்தியாயம் – 9 பார்வதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். ‘குழந்தையை வச்சிப் பிரச்சனை வருமோ? நாம வேணா, மீராவைத் தனியா கூட்டிட்டுப் போய்ட்டா என்ன?’ என்ற எண்ணம் அவர் மனதில் […]
அத்தியாயம் – 7 ஆர்த்தியின் மாதங்கள் மசக்கையோடு கழிய, ராகவின் நாட்கள் உற்சாகமாக நகர்ந்தது. தனது குழந்தையின் வரவை ஆர்வமாக எதிர்பார்த்தான். ஆர்த்தியை உள்ளங்கையில் தாங்கினான் ராகவ். ‘இதெல்லாம் ரொம்ப […]