Blog Archive

உள்ளத்தின் காதல் நீங்காதடி-4

காதல் – திருமண பந்தத்தில் இணைவது மட்டுமே காதல் என்றால், தோல்வியைத் தழுவும் காதல் எல்லாம் உண்மைக் காதல் இல்லையா என்ன? காதல் வெற்றியைத் தழுவினாலும் தோல்வியைத் தழுவினாலும் காதலர்களைச் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-3

காதல்- முதல் காதல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நிகழ்வு. சிலருக்கு அது வாழ்நாளிள் போற்றி பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷம்! சிலருக்கு நினைத்துப் பார்க்கக் கூடப் பிரியபடாத கசப்பான பக்கங்கள்!   […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-2

காதல்- “காதலைத் தேட வேண்டாம். அது முன்னறிவிப்பின்றி நம்மிடம் வரும். அதன் வருகையை இதயம் உரக்க சொல்லும். காதல் கவிதைகள் வரையும். காதல் கலங்கும். காதல் குழம்பும். காதல் ஓரளவுக்கு […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-2

  காதல்- “காதலைத் தேட வேண்டாம். அது முன்னறிவிப்பின்றி நம்மிடம் வரும். அதன் வருகையை இதயம் உரக்க சொல்லும். காதல் கவிதைகள் வரையும். காதல் கலங்கும். காதல் குழம்பும். காதல் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -1

காதல் – ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் என்ற ஒன்றை கடந்துதான் வந்திருப்போம்! காதல்-1   அந்த அதிகாலை மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாது, மெரினா […]

View Article

Reader’s special ud_நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் எபிலாக்-2

ஆத்மியின் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்த அனைவரும் திட்டமிட, அதை தடுத்தாள் ஆத்மி. தனக்கு வளைகாப்பு வேண்டாம் என்று உரைத்துவிட்டாள், அவளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று விழி பிதுங்கி […]

View Article

NNVN _epilogue_2

மெல்லிதாய் சிரித்தால் ஆத்மி”யூ ஸ்டில் லவ் ஹிம் சாரதாம்மா”என்றாள் ஆத்மி.   “என்…ன”அதிர்ந்தார் சாரதா.   “உங்களுக்கு அவருக்கு நினைத்ததை நினைத்து வருத்தம் வந்திடுச்சு, இனி அவருக்கு எதுவும் பெருசா […]

View Article

NNVN _epilogue_1

டிவோர்ஸ் பேப்பர்ஸில் கையெழுத்திட்டவள், அதை தூக்கி விசிறியடித்தாள், தேவ் அவளை அதிர்ந்து நோக்க.   அவனது கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்தவள், அவனது சட்டையை பற்றி “என்ன தப்பிச்சிடலாம்னு […]

View Article

நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -30 (பைனல்)

 காதல் அழகு,  காதலிப்பது அழகோ அழகு,  காதலிக்கப்படுவது அதனினும் அழகு| (சும்மா எழுதுவோம் காசா பணமா…)   இங்கு தேவ் காதலிக்கிறான், ஆத்மி காதலிக்கப்படுகிறாள், பொதுவாக இருவரும் காதலிப்பர் அது […]

View Article

நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -29(ப்ரீ பைனல்)

தேவ் அவளை அழுத்தமாய் பார்க்க, அதில் வெறுப்பின் உச்சிக்கே சென்றவள், இரண்டாவது “இவன் மேல் கம்ப்ளைய்ண்ட் கொடுப்பது”என்றாள் ஒரு முடிவோடு.   அதற்கு அவன் எந்த உணர்ச்சிகளையும் காட்டாது நிற்கவே, […]

View Article
error: Content is protected !!