என்னுயிர் குறும்பா
குறும்பா 40 கரகோகசம் ஆர்பாட்டம் கூச்சல் என அம்மேடையை நோக்கிய மக்களின் செயல் இதுவாகவே இருந்தது. மேடையில் நின்றவர்களோ பெருமையும் மகிழ்ச்சிப் பொங்க நின்றிருந்தனர்.. புதிது புதிதாகக் கோரீயோகிராபர் […]
குறும்பா 40 கரகோகசம் ஆர்பாட்டம் கூச்சல் என அம்மேடையை நோக்கிய மக்களின் செயல் இதுவாகவே இருந்தது. மேடையில் நின்றவர்களோ பெருமையும் மகிழ்ச்சிப் பொங்க நின்றிருந்தனர்.. புதிது புதிதாகக் கோரீயோகிராபர் […]
குறும்பா 39 ஓம் நமோ நாராயணாய, என்ற வாசகம் பதித்த அப்பெரும் புகைப்படத்தில் செல்வச் செழிப்போடு நின்றிருந்தார் ஏழுமலையான். அவர் பக்கத்தில் செல்வத்தின் அன்னை மகாலட்சுமியும், கல்வி அன்னை சரஷ்வதி […]
குறும்பா 38 ஆங்காங்கே ஒளிகள் வீசிக்கொண்டிருந்தது…. வண்ண வண்ண விளக்குள், அம்மேடை முழுதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது…லேசர் விளக்குகளும் அந்த மேடையை நிறைந்திருந்தது. வலது புறத்தில் மூன்று நபர்கள் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். […]
குறும்பா 37 ஆதவனின் ஆட்சி நடுநிலையில் வந்திருந்த வேளையது. பள்ளியில் விளையாட்டு விழாவிற்காக,மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் முழுப்பலனையும் கொடுத்துக்கொண்டிருந்தனர். முதலாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்கள், பெரும் ஆர்வத்தோடு […]
குறும்பா 36 தினமும் விடியலை, ஆதவன் கொடுத்தாலும். புத்தம் புதிய நாளாய், புதுவிதமாகக் கொடுக்கின்றான். நேற்றையச் சோகங்களையும் கவலைகளையும் மறந்து. புதியொரு விடியலாய் அனைவருக்கும் வழங்கி. வாகாய் வானில், […]
குறும்பா 35 நாட்கள் மட்டும் தொய்வின்றி நடைபோட்டுக் கொண்டிருந்தது.செடியொன்றில் ஆங்காங்கே மலராத மொட்டுகளும், பூக்களுமாக, செடிகளை அழகாக்குவது போல. அந்தக் குடும்பமும், அவ்வாறு மகிழ்ச்சியில் மலர்ந்த பூக்களுமாய், மலர காத்திருக்கும் மொட்டாய், அவர்களின் காதலும், ஒரே குடும்பமாய் அன்பு , பாசம் யாவும் அழகாய் அக்குடும்பத்தை வழிநடத்திச்செல்கிறது. எந்தவொரு விசயங்களை ஓரளவுக்குத் தான் கொண்டாடப்படும். அதுபோலவே ஜானுவை முதலில் ஆச்சரியமாகப் பார்த்தவர்கள், விசாரிக்கச் செய்தவர்கள் எல்லாரும், இப்போது சகசஜமாகப் பார்த்து வந்தனர் மருத்துவமணையில். அவளும் கல்யாணம் ஆனதிலிருந்து மருத்துவமனைக்கு வர முதலில் தயங்கியவள், இப்போது வழக்கம் போலானது. அவளும், அவளது வேலை என்றே இருந்தாள். ஆர்.ஜேவை தான் அவர்களது நண்பர்கள், டரேக்டர்கள், நடிகர்,நடிகைகள், கோ கோரீயோகிராப்பர்களை அனைவரும் அவனது கல்யாணத்தைப் பத்தி விசாரித்துவிட்டு, ட்ரீட் கேட்டு நச்சரித்து விட்டனர். இவனுக்குத் திருமணம் ஆனதை கேட்டு எந்தவொரு அலட்டலும் இல்லாமல் இருந்தால் ஜெர்ஸி. அன்று, அவனது அன்னை பேச்சை கேட்டதிலிருந்து அந்தப் பக்கம் தலைவைக்காதவள், வளர்ந்து வரும் தொழிலதிபரை கரைட் செய்து, கல்யாணம், காதல் என்று தனது ரசிகர்களைச் சோசியல் மீடியாவில் போஸ்டாகப் போட்டு குழப்பி விட்டுகொண்டிருக்கிறாள்.. காலாண்டு பரீட்சை நடைபெற்று கொண்டிருப்பதால். நமது நாயகன், படிப்பில் பிசியாகிவிட்டான். ஒரு பக்கம், காம்பெடிசனும் இன்னொரு பக்கம் படிப்பும் என்று அவனது நாட்கள், அவனை இவ்வாறே, கடத்திச்சென்று கொண்டு இருக்கிறது. பள்ளியில் க்ரேஸி மிஸ் உதவியாலும் வீட்டில் ஜானு உதவியாலும், ஸ்ரவனிடம் போட்ட சவாலுக்காக, முட்டிமோதி படித்துக்கொண்டிருந்தான் சித். அப்ப அப்ப ! சிறு மனம் தளர்வு வந்தாலும், சிவாளியின் ஊக்கம் அவனுக்கும் அவனது மனதிற்கும் உத்வேகம் தர மீண்டும் படிக்க முயற்சி செய்தான். வைஷூவிற்கும் சூர்யாவிற்கும் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்து சிவாளி அவர்களை விடுவதாக இல்லை.. கூட்டு முயற்சி பலனின்றிப் போகுமா ? பரீட்சை முடிந்தாலும், தேர்வு முடிவுகளை எண்ணி, இதயத்தில் சிறு ஓரத்தில் பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைய நாள் பள்ளியில் […]
குறும்பா 34 வேலை நாளில் இல்லாத பரப்பரப்பு கூச்சல் எல்லாம் விடுமுறை நாளில் தான் தென்படும். அந்த அப்பார்மெண்ட் கூட விடுமுறை நாளில் ஆட்கள் நிறைந்தே காணப்பட்டது. குழந்தைகள் […]
குறும்பா 33 ஜானு, சித்தை படிக்க வைத்துக்கொண்டிருந்தாள். சித்தும் அமைதியாக அவள் சொல்வதை கேட்டவாறே படித்து கொண்டிருந்தான்.. ஆர்.ஜேவோ தவறு செய்த குழந்தையாய், முகத்தை பாவமாக வைத்திருந்தான். அதை […]
குறும்பா 32 தனது போனை பார்த்தவாறே வெகு நேரம் அமர்ந்திருந்தான் ஆர்.ஜே… சித் அவனை அழைத்து, இன்றைக்கு இருவருக்கும் வேலை இருப்பதாகவும் நாளைய தினம் டான்ஸ் க்ளாஸை கண்டினு […]
குறும்பா 31 தன்னை மறைத்து கொண்டு, இருளிற்கு வழிகொடுத்த ஆதவனின் மறைவு நேரம் செவ்வானம் சிவந்திருக்க ஆங்காங்கே பறவைகள் தன்னித்தோடு கூட்டை நோக்கி பறந்து கொண்டிருக்க மாலை நேரம் […]