கண்ட நாள் முதல்
அத்தியாயம் 13 ஈவினிங் காபி ஷாப்பில் மூன்று தோழிகளும் வழக்கம் போல் பேசி அரட்டை அடித்து, நிலாவிற்கு சில பல அட்வைஸ் அள்ளி தெளித்த பின்.. “நிலா சரிடி […]
அத்தியாயம் 13 ஈவினிங் காபி ஷாப்பில் மூன்று தோழிகளும் வழக்கம் போல் பேசி அரட்டை அடித்து, நிலாவிற்கு சில பல அட்வைஸ் அள்ளி தெளித்த பின்.. “நிலா சரிடி […]
அத்தியாயம் 12 அரவிந்த் போகும் வழி எல்லாம் சந்தியாவை பற்றி புகழ்ந்தபடியே வர… சூர்யாவும் அது சரி என்பது போல் அமைதியாக வந்தான். “சின்ன பொண்ணா இருந்தாலும் […]
மழைத்துளி 10 என்ன நடந்ததென்று புரியாமல் மொத்த குடும்பமும் அமைதியாக நிற்க, சூர்யா, தியா அருகில் வந்தவன். அவள் தலையை மெதுவாக வருடி, “எனக்கு ஒரு தங்கச்சி இல்லன்னு இதுவரை […]
அத்தியாயம் 11 அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் தேவியும், தேனுவும் யாருக்கோ காத்துக்கொண்டு இருக்க… “ஏய் தேவி என்னடி இன்னும் காணும்…?” “தெரியலயே தேனு, ஒருவேளை அட்ரஸ் தெரியாம எங்கையும் சுத்திட்டு […]
அத்தியாயம் 10 “என்ன வழி அரவிந்த் அது?” என்று சூர்யா ஆர்வமாக கேட்க “நம்ம பேசாம அவ ப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்க, தேன்மொழி,தேவின்னு அந்த பொண்ணுங்க […]
அத்தியாயம் 9 இங்கு வீட்டில் கலை “அய்யோ மணி 6 ஆகுதே? அந்த பிடாரி வந்துட்டு இருப்பாளே. இப்ப நா என்ன பண்றது? அய்யோ… ஏய் சந்தியா! இங்க […]
அத்தியாயம் 8 இங்கு நடந்ததை யோசித்து கொண்டு சென்ற நிலா போய் நின்ற இடம் தேனு,தேவி வீடு. வாசலில் நின்று அழைப்பு மணியை அடிக்க… கதவை திறந்தாள் தேனு. […]
அத்தியாயம் 7 நிலா எதுவும் பேசாமல் எதையோ யோசித்து கொண்டே அமைதியாக அமர்ந்து இருந்தாள். ராம்குமார் அவள் கைகளை பிடித்தபடி அவள் அருகிலேயே இருந்தார். அங்கு வந்த […]
அத்தியாயம் 6 இங்கு ஆஃபீஸ் வந்த நிலா வீட்டில் நடந்ததை நினைத்து குழம்பி போய் இருந்தாள். “இந்த மூனு, ஏதோ சித்து வேலை பண்ணுதுங்கன்னு மட்டும் புரியுது… ஆனா, […]
அத்தியாயம் 5 அன்று மாலை வீடு திரும்பி நிலாவை பார்த்தவுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்த கலையும், ராம்குமாரும் பேச்சை நிறுத்தி விட.. “என்ன என்னை பார்த்ததும் டாக்குன்னு […]