தூறல் போடும் நேரம் – 12
பகுதி – 12 முதலிரவு அறை, நேரம் நள்ளிரவு பதினொன்று முப்பது. மலர் தோரணங்கள் தொங்க, பூக்களை விரிப்பாய் வரிய கட்டிக் கொண்டு சிருங்காரமாய் காத்திருந்தது மெத்தை. ஆம், சிருங்காரிக்க […]
பகுதி – 12 முதலிரவு அறை, நேரம் நள்ளிரவு பதினொன்று முப்பது. மலர் தோரணங்கள் தொங்க, பூக்களை விரிப்பாய் வரிய கட்டிக் கொண்டு சிருங்காரமாய் காத்திருந்தது மெத்தை. ஆம், சிருங்காரிக்க […]
பகுதி 11 “கூல்… கூல்… நீ வெட்கப்படலேனாலும், கோபம் கூட படலையே ஏன்?” என அவன்எதிர்பார்த்ததைக் கேட்டான். “கோபப்படுறதுக்கும் துக்கப்படுறதுக்கும் இத விட எவ்வளவோ விஷயங்கள் என்ட்டநிறைய இருக்கு. சோ […]
பகுதி 10 ராதா கிளம்பி, தன் பைகளைச் சுமந்து கொண்டு கீழே இறங்கி வந்தாள். இனி இரவு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்ப வேண்டியது தான் பாக்கி. அவள் இறங்கவும், […]
பகுதி – 9 இனிதே திருமணம் முடிந்த திருப்தியில், இனிமையாய் எல்லோரும் வீடு திரும்பியிருந்தனர். இத்தனை வருடங்களாய் நல்லறமாய் இல்லறம் கண்ட தம்பதிகளை முதலில் அமர வைத்து பந்தி பரிமாறினர். […]
பகுதி – 8 “ஏன் உனக்கு குடும்பம் இல்லையா?” என ராம் கேட்ட கேள்வியிலேயே, அவளின் மூளை மாட்டிக் கொண்டது. பின் தேய்ந்து போன ஒலி நாடா போல், அந்தக் […]
பகுதி – 7 பரப்பிய சாமான்களை எடுத்து வைப்பதற்கு ஆயத்தம் ஆயினர் மூத்த பெண்கள். ‘ஏன் பரப்ப வேண்டும்? இப்போது ஏன் எடுத்து வைக்க வேண்டும்?’ என்ற நியாயமானக் கேள்வி […]
பகுதி – 6 சற்றே வளைந்த முதுகோடு, சுருங்கிய திருமுகத்திலும் சுடர் விடும் கண்களோடு, அந்த தளர்வான தேகத்திலும் தேஜஸ் நிறைந்து இருந்த அந்தப் பாட்டியை காண்பித்தவாறு, “இதான் எங்க […]
பகுதி 5 மறுநாள் காலையில் இருந்து, உறவினர்கள் பலரும் வந்த வண்ணம் இருந்தனர். முன்பை விட வீடு இன்னும் களைக்கட்ட தொடங்கியது. மேலும் அழகூட்ட, அதிகாலையில் உதயாவும், ராதாவும் வெளியே […]
பகுதி – 4 ஆனால் நேரம் கரைந்ததே தவிர, அவளால் மனதை ஒருமுகப்படுத்தி கற்பனைகளை கவி வடிவில் எழுத்துக்களால் வடிக்க முடியவில்லை. ‘என்னடா! இன்று வந்த சோதனை… சரி எடுத்து […]
பகுதி 3 மறுநாள் காலை, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதற்கு சாட்சியாய், வீட்டின் முன் இருந்த வெட்ட வெளியிலும், வாசலுக்கு வெளியே தெருவில் சிறு இடத்தை அடைத்தப்படி தென்னமோலையில் பந்தல் […]