Blog Archive

emv15b

எனை மீட்க வருவாயா! – 15B   முதலிரவுக்கான ஏற்பாடுகள் துவங்கி, அறைக்குள் அனுப்பி வைத்தனர் திவ்யாவை. அத்தையிடம் மறுத்து அழ, “சாஸ்திரப்படி அனுப்ப வேண்டியது எங்க கடமை.  அந்தப் […]

View Article

emv15a

எனை மீட்க வருவாயா! – 15A   கிருபா, தன் நண்பர்களிடம் திவ்யா தன்னை, தன் காதலை நிராகரித்துவிட்டு, வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவளின் பிரிவு தன்னை நிலைகுலையச் […]

View Article

emv14

எனை மீட்க வருவாயா! – 14   திவ்யாவின் பேச்சை இடையுறாது, அதுவரை முகம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த கிருபா, அதன்பின் அவளது பேச்சில் முற்றிலும் மாறிப் போனான். “நேரமில்லை […]

View Article

emv13

எனை மீட்க வருவாயா! – 13   கிருபாவோடுடனான காதல் விசயத்தை, ஜெகனிடம் உரைத்துவிட்ட மகிழ்ச்சியில், இனி தங்களின் காதலுக்கு தடையேதுமில்லை என மகிழ்ந்திருந்தாள் பேதை, திவ்யா. திவ்யா பேச, […]

View Article

emv12b

எனை மீட்க வருவாயா! – 12B   இரவு உணவு முடிந்தபின், “உனக்கு அந்தப் பையனெல்லாம் ஒத்து வரமாட்டான் திவ்யா.  அதனால, நம்ம காளியம்மா அத்தை மகன் ஜெகனுக்கு, உன்னைக் […]

View Article

emv12a

எனை மீட்க வருவாயா! – 12A   தாய் வெளியே கிளம்பியதிலிருந்து கிருபா வருவதற்குள், வாயிலுக்கும், வீட்டிற்குமாய் குறைந்தது நூறு முறையேனும் நடந்திருப்பாள் திவ்யா. கிருபா கண்டிப்பாக வருவான் என்கிற […]

View Article

emv11b

எனை மீட்க வருவாயா! – 11B   ஈஸ்வரி அறியாமலேயே, அவனது மிரட்டலில், சிறிது சிறிதாய் மாறிப் போனாள்.  அடுத்தடுத்து அதே செயலைக் கொண்டு, அவனது காதலை ஏற்கச் செய்ததோடு, […]

View Article

emv11a

எனை மீட்க வருவாயா! – 11A   பலரின் காதலை சிலரின் அனுபவத்தால் கணித்து, கரை ஒதுங்கி, மனம் வெதும்பி, கனவாய்ப் போகிறது, சில காதல்! காதலர்களே, காலத்தால் சரிவராது […]

View Article

emv10

எனை மீட்க வருவாயா! – 10 பிரபஞ்சத்திலேயே தங்களைப்போல காதலித்தவர் எவருமில்லை எனும் இறுமாப்பிலே அஸ்திவாரம் எழுப்பி, நம்பிக்கையிலே காதல்கோட்டை கட்டி, காதலை வளர்த்தவர்கள், கோட்டையை ஆள தங்களோடு கோள்களும் […]

View Article

emv9

எனை மீட்க வருவாயா! – 9 “விடியலின் விழிப்பு… விழிவழி நுழைந்து, உணர்வினில் கலந்து, மூச்சோடு உறவாடும், உன் நினைவுகளோடே..! தினங்களின் களைப்பு, மீண்டிடும் உன் ஒற்றை ஓரப் பார்வையாலே…!” […]

View Article
error: Content is protected !!