Kumizhi-14
நேசம் – 14 உணவகத்தில் சற்று வேலை ஓய்ந்த நேரம், இரவு மணி ஒன்பதைக் காட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் தன் செல்போஃனை பார்ப்பதும், மீண்டும் கணக்கினை பார்ப்பதுமாய் தடுமாறிக் கொண்டிருந்தான். […]
நேசம் – 14 உணவகத்தில் சற்று வேலை ஓய்ந்த நேரம், இரவு மணி ஒன்பதைக் காட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் தன் செல்போஃனை பார்ப்பதும், மீண்டும் கணக்கினை பார்ப்பதுமாய் தடுமாறிக் கொண்டிருந்தான். […]
அத்தியாயம்-8 சென்னை, விடியலுக்கான சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. அரவிந்த் தனது வழக்கமான பயிற்சிகளுக்குப் பின் தாய், தந்தையரைக் காண காத்திருந்தான். இன்னும் அவர்கள் இலகுவாகவில்லை. அதைப் பற்றி கேட்டுத் தெரிந்து […]
அத்தியாயம்-7 மகளின் அருகில் வந்தமர்ந்த கிருபாகரன், தமது நினைவுகளில் பூட்டி வைத்திருந்ததை மகளிடம் கூற ஆரம்பித்திருந்தார். (1949-1970) வடஆற்காடு மாவட்டம். அதாவது தற்போதைய வேலூர் மாவட்டம் தான் எங்க பூர்வீகம். […]
அத்தியாயம்-6 விசாலினியின் வீட்டில் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தம் நிலவியது. அழகம்மாள் சதாசிவம் இருவரும் வீட்டிற்குள் வந்து அறைக்குள் சென்றவர்கள், அதன்பின் வெளியே வரவில்லை. அதேபோல, […]
அத்தியாயம்-5 பருவத்தில் தவறிய ஈர்ப்பு, பக்குவமாய் கையாளப்பட விசாலினியும், அரவிந்தனும் ஒருவரின் காதலை மற்றவர் உரைக்காமலே உணர்ந்து, பகிர்ந்து கொள்ளாமலேயே, பரிவோடும், பண்போடும், வளர்க்க ஆரம்பித்து இருந்தனர். சுகம்… […]
நேசம்-13 மழைக்கு பதுங்கிய கோழிக் குஞ்சாய், மெத்தையின் மேல் தன்னைச் சுருட்டிக்கொண்டு, உறங்கிக் கொண்டிருந்த சிவனியாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் வருணபாண்டியன். காலை மணி ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தது. […]
நேசம்-13 மழைக்கு பதுங்கிய கோழிக் குஞ்சாய், மெத்தையின் மேல் தன்னைச் சுருட்டிக்கொண்டு, உறங்கிக் கொண்டிருந்த சிவனியாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் வருணபாண்டியன். காலை மணி ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தது. […]
அத்தியாயம்-4 விடியல் வீணையாக மீட்ட எழுந்தவள், தனது பணிகளை எந்தத் தடங்களுமின்றி செய்து பள்ளிக்கு கிளம்பினாள்,விசாலினி. பேத்தியின் படிப்படியான முகத்தெளிவு சற்றே தெம்பைத் தர, அழகம்மாள் நிம்மதியடைந்திருந்தார். பள்ளியில் […]
அத்தியாயம்-3 அதிகாலையில் வழமைபோல எழுந்து தனது பணிகளை முடித்துக் கிளம்பிய பேத்தியை கூர்ந்து கவனித்த அழகம்மாளுக்கு சற்று திருப்தி உண்டானது. முந்தைய தினத்தைவிட தெளிவாக இருந்த பேத்தியின் வதனத்தில் நிம்மதியடைந்தவர், […]
நேசம்-12 புதிதாய் வாங்கிய செல்போஃனின் தொடுதிரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவனியா. விடாப்பிடியாக பாண்டியன் அவளை இழுத்து எடுத்துக்கொண்ட செல்ஃபியில் இருவரும் பொருத்தமான ஜோடியாய் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘என்ன ஆச்சு […]