இளைப்பாற இதயம் தா!-3அ
இளைப்பாற இதயம் தா!-3A ஐடா, ரீகன் சந்திப்பு நிகழ்ந்து இன்றுடன் ஒரு வாரம் கழிந்திருந்தது. அன்று ஸ்டெல்லா, ஐடா விடுதிக்கு திரும்புவதற்குள் நான்குமுறை அழைத்திருந்தார். ஐடா, ‘ஹாஸ்டல் போயிட்டு பேசறேன்மா’ […]
இளைப்பாற இதயம் தா!-3A ஐடா, ரீகன் சந்திப்பு நிகழ்ந்து இன்றுடன் ஒரு வாரம் கழிந்திருந்தது. அன்று ஸ்டெல்லா, ஐடா விடுதிக்கு திரும்புவதற்குள் நான்குமுறை அழைத்திருந்தார். ஐடா, ‘ஹாஸ்டல் போயிட்டு பேசறேன்மா’ […]
இளைப்பாற இதயம் தா!-2B தாய் ஸ்டெல்லாவின் காலை அலைபேசி அழைப்பில் எழுந்தவள், ஜெபம் செய்து காலைக்கடன்களைக் கழித்து, குளித்து கிளம்பி அவசரமாக வந்திருந்தாள் ஐடா. இதுவரை இத்தனை மெனக்கெட்டதில்லை. ஆனால் […]
இளைப்பாற இதயம் தா!-2A ரூபி மற்றும் அவரது மருமகள் சீலியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு இருந்த ஐடாவை மணமகன் ரீகனுக்கும் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் பெரியவர்கள் இருவருக்கும் இல்லாமல் போயிருந்தது. […]
இளைப்பாற இதயம் தா!-1 வாரயிறுதியில் தேவகோட்டை வந்துவிட்டு பணிக்காக சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் மகள் கிரேஸ் ஐடாவிடம் அவளின் தாய் ஸ்டெல்லா, “நெக்ஸ்ட் வீக் சண்டே மார்னிங் சாந்தோம் சர்ச்சில […]
இளைப்பாற இதயம் தா!-முன்னோட்டம் ……………. …………….. தேவகோட்டை ரஸ்தாவில் அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து அதற்கான நிறுத்துமிடத்தில் வந்து நின்றதும், அந்த பேருந்திற்காகக் காத்திருந்தவர்கள் நெருங்கினர். தானியங்கி கதவின் […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 9 பிரகதியின் தந்தை, மகள் இத்தனை நாள் வந்து சென்ற இடத்தை நேரில் வந்து அறிந்ததும் கொதித்துப் போனார். கண்டதும் உள்ளம் உலைக்களமாய் கனன்றிட உண்டான […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 8 பிரகதி தன்னிடம் பேசியதை தனக்குள் அசைபோட்ட கௌதமிற்கு ஒன்று நிச்சயமாகப் புரிந்தது. இதுவரை அவளை வாய் வார்த்தையாக மட்டுமே வேண்டாமென்றிருக்கிறோம் என்பதுதான் அது. காலையில் […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 7 வீட்டிற்குள் நுழைந்தவளை வித்தியாசமான பார்வையோடு எதிர்கொண்ட பிரகதியின் தாய், “எங்க போயிட்டு வர்ற?” சிடுசிடுத்த முகத்தோடு வினவ, “ஏன்மா?” என்றவாறே தனது கையில் இருந்த […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 6 முதலில் கவனிக்காமல் வழமைபோல தாயிடம் அனைத்தையும் எதிர்பார்த்து அழைத்தபோது அங்கு இருக்கிறது எடுத்துக்கொள், இப்படிச் செய்து கொள் என்பதுபோல கட்டளைகள் தேய்ந்த குரலில் தாயிடமிருந்து […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 5 உண்ணும்வரை பிரகதியின் நினைவுகளோடு வேகமாக உணவை உள்ளே தள்ளியவன், கை கழுவியதும் தள்ளி வைத்திருந்த அலைபேசியை தனதாக்கி பிரகதியிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளைக் காணும் […]