Blog Archive

Oviya Paavai 1

ஓவியம் 01 ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன். நேரம், காலை பத்து மணி. தன்னைச் சுற்றிப் பத்துப் பதினைந்து காமெராக்கள் படம் பிடிக்க அந்த சிவப்புக் கம்பளத்தில் அனைவருக்கும் ஒரு […]

View Article

Kalangalil aval vasantham 15(2)

ஒவ்வொரு பிரிவுக்குமே இத்தனை அடுக்குகள் என்றால், ஒவ்வொரு பிரிவுக்குமாக சேர்த்து ஒரு பெரிய படையே இயங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அலுவலகக் கட்டிடங்கள், அவற்றை மொத்தமாக நிர்வகிக்க ஒரு […]

View Article

Kalangalil aval vasantham 15(1)

அத்தியாயம் 15 கடலையே வெறித்துப் பார்த்தபடி திட்டில் அமர்ந்திருந்தான் சஷாங்கன். அவனது பார்வை எதை நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ப்ரீத்தியால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவனது உணர்வுகளின் கனத்தை உள்வாங்கிக் […]

View Article

kaalangalil aval vasantham 14(2)

“எனக்கு குடுத்த ப்ராஜக்ட் இதுதான்…” இப்போது அவனது கோபம் அவளை பாதிக்கவில்லை. அதிராமல் அவள் கூறியதில், ஷான் அதிர, அதைக் காட்டிலும் ப்ரீத்தி அதிர்ந்தாள். “ப்ராஜக்ட்டா?” அதிர்ந்த அவனது நிலையை […]

View Article

kaalangalil aval vasantham 14(1)

ஸ்வேதாவின் வீட்டை அடைவதற்குள் ப்ரீத்தி பலவாறாக பேசி, அவனது கோப உச்சியை தன்னால் முடிந்தளவு குறைத்துக் கொண்டிருந்தாள், அதாவது குறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான பலன் தான் பூஜ்ஜியமாக […]

View Article

Kalangalil aval vasantham 13(2)

இந்த பிரச்சனைக்கும் ரவிக்கும் சம்பந்தம் இருக்குமா என்பதெல்லாம் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. முதலிலேயே ரவியின் போக்கினாலும், அவன், தன் குடும்பத்தில் செய்து வைத்த குழப்பங்களினாலும், அவனைப் பிடிக்காது. இப்போது ஸ்வேதா […]

View Article

Kalangalil aval vasantham 13(1)

முகம் சிவக்க அதீத கோபத்தில் எழுந்தவன், யாரையும் கவனிக்காமல் காரை நோக்கிப் போனான். ஸ்வேதாவை கொன்று விடும் ஆத்திரம்! எதனால் அப்படிக் கூறினாள் என்பதையெல்லாம் அவன் யோசிக்க தயாராக இல்லை. […]

View Article

En manathu thamarai poo 22

22 கஜாவின் செல்ல மகள் யுவராணி. அவள் கேட்டது எதையும் அவள் மறுத்ததில்லை. ஒன்றே ஒன்று தவிர. அதையும் அவள் அறியாத வண்ணம் செய்து இருந்தார். அது… அவர்கள் குடியிருந்த […]

View Article

Kalangalil aval vasantham 12(2)

அதற்கு மேலும் ப்ரீத்தியை காயப்படுத்த அவன் முயலவில்லை. அவளது எண்ணம் அவளை பொறுத்தவரை சரியாக இருக்கலாம் என்று மனம் தெளிவடைந்த பின், அவனால் சற்று இயல்பாக மூச்சுவிட முடிந்தது. சுற்றிலும் […]

View Article

Kalangalil aval vasantham 12(1)

கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ! வண்ணம் நீயே வானும் நீயே ஊணும்நீ உயிரும் நீ! பல நாள் கனவே ஒரு நாள் நனவே, ஏக்கங்கள் […]

View Article
error: Content is protected !!