Blog Archive

sengalam 2

அத்தியாயம் 2 பொதிகை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எட்டு கட்டு மாளிகை. ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்று ஒவ்வொருவரும் எழும் நேரம் ஒவ்வொன்றாலும் ஆறு மணிக்கெல்லாம் பொதிகை […]

View Article

செங்களம் 1

செங்களம் அத்தியாயம் ஒன்று “தமிழ்நாடு என்பது நமக்கு சாதாரணமாக கிடைத்த பெயரல்ல. பலரது உயிர்தியாகத்தால் கிடைத்த பெயர். ஆங்கிலேயே ஆட்சியில் நாம் மெட்ராஸ் ஸ்டேட்டை சேர்ந்தவர்கள். சுதந்திரத்துக்கு பின் மொழி […]

View Article

செங்களம் 1 Precap

செங்களம் அத்தியாயம் ஒன்று “தமிழ்நாடு என்பது நமக்கு சாதாரணமாக கிடைத்த பெயரல்ல. பலரது உயிர்தியாகத்தால் கிடைத்த பெயர். ஆங்கிலேயே ஆட்சியில் நாம் மெட்ராஸ் ஸ்டேட்டை சேர்ந்தவர்கள். சுதந்திரத்துக்கு பின் மொழி […]

View Article

ரோஜா பூந்தோட்டம் – final

ரோஜா 16 இரண்டு வருடங்களுக்குப் பிறகு… அன்று ஞானபிரகாஷின் வீடு கலகலவென்று இருந்தது. வீடு முழுவதும் ஆட்கள். சொந்த பந்தம், உற்றார் உறவினர்கள் என்று நிறைந்திருந்தது. யாரும் நிற்க நேரமில்லாமல் […]

View Article

Pidikaadu 1-12

பிடி காடு – 1 திருச்சியின் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தாள் கௌரி. வெயில் கொளுத்தியது. மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாதளவுக் கண் கூசியது. கட்டியிருந்த நூல் புடவையின் […]

View Article

சக்கரவியூகம் 5

5 அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண: அனாஷினோ (அ)ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் […]

View Article

Roja Poonthottam 15

ரோஜா 15 தன் கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த மலர்விழி சிரமப்பட்டுக் கண்களைப் பிரித்தாள். அதற்குள் விடிந்து விட்டதா என்ன? “சத்யா… விடிஞ்சிருச்சா?” அவள் குரலில் அவ்வளவு சோர்வு. […]

View Article

சக்கரவியூகம் 4

4 சத்திரியனின் மகன் போர்புரிய மறுத்தால், அவன் பெயரளவு சத்திரியனே. பிராமணனின் மகன் கெட்ட வழியில் நடந்தால், அவன் பெயரளவு பிராமணனே. இத்தகு சத்திரியர்களும் பிராமணர்களும், தமது தந்தையரின் உபயோகமற்ற […]

View Article

ரோஜா பூந்தோட்டம் 14

ரோஜா 14 காலையில் எழுந்த மலர்விழி குளித்து முடித்துவிட்டு ஒரு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டாள். நாள் முழுவதும் புடவையில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அது அவளுக்குப் பழக்கமும் இல்லை. ஆனால் […]

View Article
error: Content is protected !!