Puthu Kavithai 11
11 “இட்ஸ் ரியலி எ சர்ப்ரைஸ்…” அவள் மகிழ்ச்சியில் குதிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயின் முகம் மட்டுமல்ல, ரதீஷின் முகமும் கறுத்தது. அவளது மகிழ்ச்சியைப் பார்த்த பார்த்திபனின் முகத்தில் மெல்லிய […]
11 “இட்ஸ் ரியலி எ சர்ப்ரைஸ்…” அவள் மகிழ்ச்சியில் குதிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயின் முகம் மட்டுமல்ல, ரதீஷின் முகமும் கறுத்தது. அவளது மகிழ்ச்சியைப் பார்த்த பார்த்திபனின் முகத்தில் மெல்லிய […]
10 அன்று மிகவும் கடுமையான ப்ராக்டிஸ் செஷனாக இருந்தது மதுவுக்கு! ரதீஷின் முகத்தில் அவ்வளவு தீவிரமான வெறி. வரப்போகும் நிகழ்ச்சிக்கான பயிற்சி என்பதை தாண்டி, அடுத்த நாளே வந்துவிடாது என்று […]
9 மதுவந்தி கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. பிகாம் எடுத்திருந்தாள், வைஷ்ணவா கல்லூரியில்! எஞ்சினியரிங் எடுக்கலாமே என்று அனைவரும் கூறியபோது எனக்கு இதுதான் வசதி என்று தெளிவாக முடித்துவிட்டாள். […]
8 “பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா பார்த்தி! நல்ல படிப்பு, நல்ல குடும்பம், இன்னும் என்ன வேணும் உனக்கு?” அந்தப் பெண், அதாவது லேகா அவ்வளவு அமெரிக்கையாக இருந்தாள். அத்தனை […]
7 பார்த்திபன் இறுக்கமாகப் பார்க்க, மது அவளையுமறியாமல் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். அவன் கல்லென நிற்க, அவனுக்கு முன் நின்ற அந்தப் பெண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் […]
6 “வாங்க… வாங்க….” பெரிய கூட்டமொன்று கூடியிருந்தது, பெண் வீட்டில். சகுந்தலாவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். தன் மகன் இப்போதாவது தனது சொல்பேச்சு கேட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒப்புக்கொண்டானே என்ற […]
5 பத்தாவது முறையாகத் தன் கை கடிகாரத்தைப் பார்வையிட்டான் பார்த்திபன். தொழில் முறை சந்திப்புக்காக நுங்கம்பாக்கம் பார்க் ரெஸ்டாரன்ட் வந்திருந்தான். அந்தப் பகல் நேரத்திலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். யார் யாரோ… […]
4 கண்களில் பொறிப் பறந்தது போலிருந்தது மதுவுக்கு. காது அடைத்துக் கொண்டு ஜிவ்வென்றது. மண்டைக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் உணர்வு. அவளையுமறியாமல் கண்கள் உடைப்பெடுக்க, கன்னத்தைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்திபனை பார்த்தாள். […]
3 “அம்மாச்சி…” சகுந்தலாவை கண்டதும் பீறிட்டு எழுந்த சந்தோஷப் பரபரப்பு அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அப்படியே வடிந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே பார்த்திபனிடம் அவளுக்கு ஒட்டுதலில்லை. சரியான பேச்சுவார்த்தையும் கூட […]
2 இரவு மணி பன்னிரண்டை தொட்டிருந்தது. மதுவந்திக்கு பதட்டமாக இருந்தது. சற்று தாமதமாகுமே தவிர இவ்வளவு நேரமானதில்லை. பெரும்பாலும் ஒன்பது மணிக்கெல்லாம் வீடு போய் விடுவாள். பானுமதியே வீடு வந்து […]