Kalangalil aval vasantham – 3 (2)
ஸ்வேதாவின் வீட்டையடைந்த போது மணி பதினொன்றை தொட்டிருந்தது. கடற்கரையோரம் பிரமாண்டமாக, அதிநாகரீகமாக அமைந்த வீடு! ஸ்வேதா, அவளது தாய் மாயா! அவரது தற்போதைய கணவர் சைலேஷ் அவ்வப்போது வருவதுண்டு! அவரது […]
ஸ்வேதாவின் வீட்டையடைந்த போது மணி பதினொன்றை தொட்டிருந்தது. கடற்கரையோரம் பிரமாண்டமாக, அதிநாகரீகமாக அமைந்த வீடு! ஸ்வேதா, அவளது தாய் மாயா! அவரது தற்போதைய கணவர் சைலேஷ் அவ்வப்போது வருவதுண்டு! அவரது […]
3 சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன் சில பூக்கள் தானே மலர்கின்றது பல பூக்கள் ஏனோ […]
1932 இல் தமிழகத்தில் கிரிக்கெட் வாரியம் அமைந்த காலம் தொட்டு அதில் இவர்களது குடும்பத்தின் ஆதிக்கம் உண்டு. அவை அனைத்தும், வெளியிலிருந்து ஆதரவை கொடுத்த வகையே. ஆனால் மாதேஸ்வரன் அப்படி […]
2 சந்தடிகளில்லாத இல்லாத போட் கிளப்பில் அமைதியாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் நடப்பதுமாய் இருக்க, […]
படித்து முடித்து ஜுபிடரில் சேர்ந்த பின் தான் சற்று நிம்மதியானாள். சற்று தாராளமாக செலவு செய்ய முடிந்தது. அதனாலேயே எவ்வளவு வேலைகளை அவள் தலையில் கட்டினானாலும் எப்படியாவது செய்து முடிக்க […]
1 ‘ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது’ சித்திரை வெயில் […]
சோ சாரி மக்கா. இன்னைக்கு ஏப்ரல் ஒன்று. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதற்கு சாரி சாரி சாரி மக்கா. இது சம்பந்தமா எனக்கு என்ன கொடுக்கணும்ன்னு தோணினாலும், அதை இந்த […]
அவளிடமிருந்து எதிர்ப்பெதுவும் வரவில்லை என்றாலும் அதற்கும் மேலே போக மனமுமில்லை. விடவும் முடியவில்லை. அபஸ்வரமாக அழைத்தது செல்பேசி! சிவபூஜை கரடி! “ச்சே…” வெளிப்படையாகவே கடுப்பானான். அதுவரை ஏதோவொரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்த […]
21 அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக் சிசி டிவி புட்டேஜை தேடிக் கொண்டிருந்தனர் ரவியும் சரண் சிங்கும். உடன் ஆப்பரேட்டரும் சைமனும் மட்டும். மணி ஒன்றை தாண்டி இருந்தது. எவ்வளவு தேடினாலும் அந்த […]
“அறிவிருக்கா உனக்கு? அவனோட பார்வையோட அர்த்தம் உனக்கு நிஜமாவே புரியலையா? இல்லைனா அவன் வழியறதை என்ஜாய் பண்றியா?” கேட்க கூடாத கேள்வி தான். ஆனால் கோபத்தின் உச்சியில் கேட்டிருந்தான் அவன். […]