kiyyaa-30
(கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், ‘கேள்வியை நான் கேட்கட்டுமா?’ என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன். இந்த […]
(கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், ‘கேள்வியை நான் கேட்கட்டுமா?’ என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன். இந்த […]
கிய்யா – 29 அன்றிரவு. இலக்கியா தூங்கி கொண்டிருந்தாள். அவள் முகம் சிவந்து அவள் கண்கள் சற்று வீங்கி அவள் அழுததை அப்பட்டமாக எடுத்து காட்டியது. அவள் […]
கிய்யா – 28 பூங்காவிலிருந்து துர்கா கிளம்பிவிட, இலக்கியா அவள் செல்லும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு பின் புல் தரையிலிருந்து எழுந்த இலக்கியா திரும்ப, அங்கு மார்பில் […]
கிய்யா – 27 துர்காவின் வீடு கோலாகலம் பூண்டிருந்தது.அவளை அன்று பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு. தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட […]
கிய்யா – 26 தன் பேரனின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்து கொண்டார். “நீ தேவை இல்லாமல் யோசிக்கிற விஜய். வாழ்க்கை நம்பிக்கை என்னும் ஆதாரத்தில் தான் நகரும்.” […]
கிய்யா – 25 துர்கா அறைக்குள் முடங்கி கிடந்தாள். அன்று இலக்கியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் அவள் வெளியே செல்லவில்லை. ‘என் காதல் ஏன் தோற்றது?’ என்ற கேள்வி […]
கிய்யா – 24 இலக்கியா கண்களை திறந்து பார்த்தாள். தான் மருத்துவமனையில் இருப்பது அவளுக்கு தெரிந்தது. தன் கண்களை சுழற்றினாள். ‘நல்ல வசதியான மருத்துவமனை.’ அவள் சிந்தை கணக்கிட்டு கொண்டது. […]
கிய்யா – 23 விஜயபூபதி தனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் மூலமாக இலக்கியாவை தேடச் சொல்லி கேட்டிருந்தான். அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவன் அவள் செல்லும் எல்லா இடத்திற்கும் […]
கிய்யா – 22 கடிதத்தை பார்த்ததும் விஜயபூபதிக்கு பல விஷயங்கள் புரிவது போல் இருந்தது. கடிதத்தில் ஆங்காங்கே இலக்கியாவின் கண்ணீர் துளிகள். அவன் விரல்கள் அந்த கண்ணீர் துளிகளை தீண்ட, […]
கிய்யா – 21 மாதங்கள் அதன் போக்கில் உருண்டோடின. விஜயபூபதியின் பழைய கம்பீரமான நடை கொஞ்சம்கொஞ்சமாக திரும்பி வர ஆரம்பித்தது. அவனின் ஒவ்வொரு நடைக்கும், அவன் பாதங்களோடு அவள் விழிகளும் […]