ஆழி சூழ் நித்திலமே 28
ஆழி 28 மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்கும் வேலை முக்கால்வாசி முடிந்திருக்க, மீதமுள்ள பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் பாரி. அந்நேரம் அலைபேசி இசைத்தது. வெற்றியின் […]
ஆழி 28 மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்கும் வேலை முக்கால்வாசி முடிந்திருக்க, மீதமுள்ள பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் பாரி. அந்நேரம் அலைபேசி இசைத்தது. வெற்றியின் […]
27 ஆயிற்று, கயல் வெற்றி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. நித்திலா பாரியின் உறவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி அப்படியே நாட்கள் நகர்ந்து […]
26 கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது கயல் வெற்றியின் திருமணம். பாரியும் நித்திலாவும் தாரைவார்த்துக் கொடுக்க, உற்றார் உறவினர்கள் வாழ்த்துகளோடு மங்கலநாண் பூட்டி கயலைத் தன்னவளாக்கியிருந்தான் வெற்றி. ஆட்டம் பாட்டம் […]
24 பேயறைந்தவன் போல முகமும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது அலைபாய்ந்த மனதும் பாரியை வெகு சோர்வாகக் காட்டியது. மழை […]
அவ்வளவு நேரம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெண் அவனது ஸ்பரிசத்தில் அமைதியானாள். திரும்பி அவனைப் பார்த்தவள், அவனது பார்வையைக் கண்டு மௌனமாகத் திரும்பி கடலை வெறிக்கத் துவங்கினாள். ஆண்மையின் பார்வை எப்போதும் […]
கயல் திருமணத்திற்கு நான்கே நாட்களே இருக்க, என்னென்ன தேவையென்று லிஸ்ட் போட்டு வைத்து அதன்படி அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா. “வெற்றி மாலை ஜடையாரம் பூ இதெல்லாம் ஆர்டர் […]
காலை வழக்கம் போல விடிய, வெளியே தேவாவின் குரல் கேட்டதும் எழுந்து வந்தாள். இட்லி கடையருகே முக்காலியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் தேவா. முன்தினம் வாங்கிய அடியின் மிச்சங்கள் அவன் […]
மழை வரும் போல சூழலில் இறுக்கம். கடல்காற்று கூட வெம்மையாய் தழுவிச் சென்றது. கட்டிலில் படுத்திருந்த நித்திலாவுக்குப் பொட்டு உறக்கமில்லை. சோபையாய் ஒளிர்ந்த விடிவிளக்கையே பார்த்தபடி படுத்திருந்தாள். மனம் முழுக்க […]
ஆழி 21 என்றோ சொர்க்கத்தில் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வெகு சந்தோஷமாக வீட்டில் நிச்சயித்துக் கொண்டிருந்தனர். முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு ஆயா அமர்ந்திருக்க, அவரருகே அமர்ந்திருந்த […]
என் விழியில் நீ இருந்தாய் 5 பயணங்கள் எப்போதுமே இனிதானவை. உடலைத் தழுவிச் செல்லும் குளிர் காற்றும் ஜன்னலோர இருக்கையும் காதுகளில் ரீங்கரிக்கும் இளையராஜாவும் சேர்ந்த தனிமைப் […]