என் விழியில் நீ இருந்தாய் 4
உ. உ 4 திவ்யாவை மாடிக்கு அனுப்பிவிட்டு ரதியைத் தேடுவோம் என்று மது தேடிக் கொண்டிருந்த வேளையில், கும்பிடப் போன தெய்வம் தானே குறுக்கே வந்தது போல […]
உ. உ 4 திவ்யாவை மாடிக்கு அனுப்பிவிட்டு ரதியைத் தேடுவோம் என்று மது தேடிக் கொண்டிருந்த வேளையில், கும்பிடப் போன தெய்வம் தானே குறுக்கே வந்தது போல […]
3 “ஆதித்யன் வெட்ஸ் ரதிபூர்ணிமா” தங்க நிற எழுத்துக்களில் ஜொலித்த அந்த பதாகை, இருளிலும் விளக்குகளின் கைங்கர்யத்தால் டாலடித்தது. இரவு விசேஷங்கள் முடிந்து விட்டதாகையால் காவலுக்காக நின்றிருந்தவர்களைத் […]
உனக்கே உயிரானேன். 2 கண்டிப்புக்குப் பெயர் போன விடுதி அது. அன்று இறுதிநாள் கொண்டாட்டம் என்றே அவர்களுக்குத் தளர்வுகள் கொடுக்கப் பட்டிருக்க, மற்ற நேரங்களில் இரவு அறையை […]
காதல் மன்னனா நீயும் கண்ணனா… நாளும் ஓர் அலங்காரமா… தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா… டிரெண்டிங்கான பாடல் உச்சஸ்தாயியில் ஒலிக்க, கண்டிப்புக்குப் பெயர் போன […]
அந்த ப்ளாக் ஆடி சீறிக்கொண்டு போன வேகத்தில் அண்ணனும் தங்கையும் சற்று நேரம் கலங்கி நின்றிருந்தார்கள். ஆனாலும் நம்பி தன்னைச் சட்டென்று மீட்டுக்கொண்டான். “என்னாச்சு துளசி?” அந்த குரலில் மீண்டும் […]
அத்தியாயம் – 7 மேலும் நான்கு நாட்கள் நரகமாய் விரைந்து சென்றிருக்க, அதிகாலையிலேயே வெகு சந்தோஷமான செய்தியைத் தாங்கி புகழின் அலைபேசி அழைப்பு வந்தது ரவிக்கு. திருச்சி […]
அத்தியாயம் – 6 நீலாங்கரையைத் தாண்டி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரிந்த கிளைச்சாலையில் வண்டியைத் திருப்பினான் ரவீந்தர். கடற்கரையை ஒட்டிய பகுதியென்பதால் காற்று பலமாய் தழுவிச் சென்றது. […]
அத்தியாயம் – 5 ப்ரீத்தியும் அவளது கசின் பிரதரான சர்வேஷூம் காவல்துறையிடம் மாட்டியதும், போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் குழந்தையைப் பற்றி எதையுமே வாய் […]
அத்தியாயம் – 4 சத்தியமாய் ப்ரீத்தி இப்படி செய்வாள் என்று நினைக்கவே இல்லை. தன் குழந்தையை அவள் ஏன் கடத்த வேண்டும்? மிகுந்த அதிர்ச்சியாய் போனது ரவிக்கு. […]
அத்தியாயம் – 3 குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட பத்து மணி நேரங்களுக்கு மேல் கடந்திருந்தது. அதற்குள் அரை உயிராய் ஆகிப் போயிருந்தாள் நேத்ரா. அதிகாலையிலேயே […]