ஆழி சூழ் நித்திலமே 18(ஆ)
மகேந்திரன் பேசியதில் உமாவுக்கும் அருணாச்சலத்துக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது மனது. தங்கள் வீட்டுப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன் யாரோ எவனோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. […]
மகேந்திரன் பேசியதில் உமாவுக்கும் அருணாச்சலத்துக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது மனது. தங்கள் வீட்டுப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன் யாரோ எவனோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. […]
18(அ) கடவுளையும் கணவரையும் நினைத்து மனமுருக மகளின் நல்வாழ்வுக்காய் பிரார்த்தித்தபடி இருந்த பாக்கியலஷ்மி, எதிர்பாராத குழப்பமாய் நடந்து முடிந்திருந்த இந்த திருமணத்தை அதிர்ந்து பார்த்திருந்தார். ஒரு சில நொடிகள் அனைவருமே […]
17 பாக்கியலஷ்மியை மருத்துவமனையில் இருந்து அழைத்து வருவதற்கு முன்பாகவே வீட்டுக்கு வந்த நித்திலா, தன் தாயின் உடல்நிலையைப் பற்றி அனைவரிடமும் தெரிவித்து, அவர்களிடம் எதையும் பேச வேண்டாம் இந்தத் திருமணம் […]
16 ஊழிக்காற்றில் கரைசேர முடியாமல் தத்தளிக்கும் படகைப் போல, நிலையற்று தவித்தது பாரியின் மனது. நித்திலாவின் திருமணநாள் தெரிந்ததிலிருந்தே இந்த நிலைதான். யாரிடமும் சொல்லி புலம்பக்கூட முடியாத அவஸ்தை. இரும்பு […]
15 பரசுராமனுக்கு முப்பதாவது நாள் திதி கொடுக்க முடிவு செய்துவிட்டு, மறுநாள் முகூர்த்த நாளாயிருக்க, அன்றே கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துவிடலாம் என்று முடிவெடுத்தனர். திருமணம் பற்றிய விபரத்தை யாருக்கும் […]
15 பரசுராமனுக்கு முப்பதாவது நாள் திதி கொடுக்க முடிவு செய்துவிட்டு, மறுநாள் முகூர்த்த நாளாயிருக்க, அன்றே கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துவிடலாம் என்று முடிவெடுத்தனர். திருமணம் பற்றிய விபரத்தை யாருக்கும் […]
14 குழப்பத்தின் பிடியில் இருந்தாலும் நாத்தனாருக்கு குறைவில்லாத உபசரிப்புகளை செய்து கொண்டிருந்தார் பாக்கியலஷ்மி. யாருமில்லாமல் தன்னந்தனியாக காலையிலேயே வந்திறங்கிய வசந்தாவைப் பார்த்து திகைப்புதான் அவருக்கு. ஆனாலும் கணவரை இழந்து தவிக்கும் […]
அதற்குமேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை. சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று கயல் எழும்பும் நேரம் பதட்டத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவின் கையில் இருந்த அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது. “ம்மா, […]
13 புறக்கணிப்பு மிகக் கொடுமையானது. அதிலும் நாம் செய்த தவறுக்காய் நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் வெறுத்து ஒதுக்கிப் புறக்கணிப்பது வெகுவாய் மனதை நோகடிக்கும். எதைச் செய்தாவது அவர்களின் நம்பிக்கையை மீண்டும் […]
நித்திலாவின் வீட்டில், இரவு முழுவதும் புலம்பியவளை ஆசுவாசப்படுத்தி உறங்க வைத்த பாக்கியலஷ்மி, முன்தினம் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார். மறுநாள் நித்திலாவையும் நிகிலேஷையும் அருகமர்த்திக் கொண்டவர், […]