Blog Archive

0
1596006291531

ஆழி சூழ் நித்திலமே 12 (அ)

12 மழை வரும் போல மேகமெல்லாம் கூடி சூழ்நிலையை இறுக்கமாக்கியிருந்தது. பகலில் உள்ளிழுத்த வெப்பத்தை முழுக்க திரும்ப கடல் வெளியிட்டதில், அந்த நள்ளிரவிலும் கடற்கரை முழுவதுமே வெப்பச்சலனம். கடல் அவனுக்கு […]

View Article
0
IMG-20200530-WA0010

ஆழி சூழ் நித்திலமே 12

12 மழை வரும் போல மேகமெல்லாம் கூடி சூழ்நிலையை இறுக்கமாக்கியிருந்தது. பகலில் உள்ளிழுத்த வெப்பத்தை முழுக்க திரும்ப கடல் வெளியிட்டதில், அந்த நள்ளிரவிலும் கடற்கரை முழுவதுமே வெப்பச்சலனம்.கடல் அவனுக்கு அன்னை […]

View Article
0
IMG-20200530-WA0010

ஆழி சூழ் நித்திலமே 11 (ஆ)

நடப்பதை எல்லாம் பார்த்த பாக்கியலஷ்மிக்கு பதட்டத்தில் மயக்கமே வரும்போல இருந்தது. நிகிலேஷூம் உடன்வந்த பக்கத்து வீட்டுக்காரரும் அந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்த முதிய கான்ஸ்டபிள் யோசிக்காமல் வெற்றிக்கு அழைத்திருந்தார். […]

View Article
0
1596006291531

ஆழி சூழ் நித்திலமே 11(அ)

11   ஹாலில் இருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்திலா. எப்பொழுதுமே பரசுராமனுக்கு நித்திலாதான் ஸ்பெஷல். அவளைச் சுற்றிதான் அவரது எண்ணங்கள் சுழலும். அவளது விருப்பங்கள் மட்டுமே அவரது […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 10(ஆ)

வெள்ளியன்று இரவே ஸ்டேஷனில் பாரியை நையப் புடைத்திருந்தான் நாதன். எத்தனை நாட்களாக உள்ளே வைத்திருந்த வஞ்சமெல்லாம் பாரியின் மேல் இறக்கியிருந்தான். அவ்வளவு அடியையும் அசையாமல் வாங்கிக் கொண்ட பாரியைப் பார்க்கையில் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 10(அ)

  10   தடம் மாறும் போது தட்டிக் கேட்பவனும், தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனுமே உண்மையான நண்பன்…  வெற்றி உண்மையான நண்பன். கொஞ்சம்கூட விருப்பமில்லாத போதும், நண்பன் சொன்ன […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 9 (ஆ)

தலையைக் கோதி சற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பாரி, சில நிமிடங்கள் செலவழித்து மெல்லிய குரலில் செல்வியின் பள்ளியில் நடந்த பிரச்சனையைச் சொல்லி, அதற்காக தான் கோபமாக பள்ளிக்குச் சென்றதையும் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 9 (அ)

   9     உதிராத மலர் இல்லை. உலராத பனியுமில்லை. புதிரான வாழ்க்கையிதில் புதையாத பொருளில்லை. உடையாத சங்கில்லை. ஒடுங்காத மூச்சில்லை. இயற்கையின் நியதிகளில் இறப்பும் ஒரு கூறுதான் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 8(ஆ)

மௌனமாயிருந்தாள் செல்வி. அவளுக்கு குழப்பமாய் இருந்தது. பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்து அழுதால் விட்டுவிடுவார்கள் என்று எண்ணியிருக்க,  அவளது அம்மாவும் அண்ணனும் அடி வெளுத்துவிட்டது கடுப்பாயிருந்தது.  ‘இதோ […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 8 (அ)

      8     விடிந்து வெகு நேரமாகியிருந்தது. வீசும் காற்றில் சூரியனின் வெம்மைகூட ஏறியிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே வெளிச்சம் முகத்தில் அடித்த போதும் கூட […]

View Article
error: Content is protected !!