Blog Archive

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…25 பொள்ளாச்சியின் போக்குவரத்து குறைந்த சாலையில் ஆதித்யன் காரினை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமைதியாக கண்மூடி பயணத்தில் லயித்திருந்தாள் தேஜஸ்வினி. வாகனத்தில் ஏறி முழுதாய் முப்பது நிமிடங்கள் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…24 “சொல் பேச்சு கேக்கப் போறியா இல்லையா டி?” “கேக்க மாட்டேன்… கேக்க மாட்டேன்!” “அடி விழும் பார்த்துக்கோ!” “எனக்கு வலிக்காதே!” கெக்கலித்து சிரித்தாள் ஐந்து வயது தேஜஸ்வினி. […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…23 மசக்கையின் அயர்வும் கணவனின் கோபத்தை கண்ட கலக்கமும் சேர்ந்து தேஜஸ்வினியை மயக்கத்தில் தள்ள, வழக்கம் போல அவளைத் தாங்கிக் கொள்ளும் தூணாகி நின்றான் ஆதித்யரூபன். அவளை தூக்கிக் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…22 இனி அவரவர் வாழ்க்கை அவரவர் துணைகளின் புரிதலில் என்ற நிலையில் அனைவரும் அமைதியாக இருக்க, ஆனந்தனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தன்னை நிற்க வைத்து ஒட்டு மொத்தமாக எல்லோரும் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…21 ‘ஆனீஸ் ஸ்டார்ட்-அப்’ நிறுவனத்தின் முதல் தொழிற் கூட்டம் அந்த பெரிய ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் நடந்து கொண்டிருந்தது. ரூபம் குழுமத்தின் நிர்வாகிகள், ஆடிட்டர்கள் மற்றும் தற்சமயம் இவர்களோடு […]

View Article

இராசாத்தி அம்மன் வரலாறு

இராசாத்தி அம்மன் – 3   பாட்டு பகலினிலா அல்ல இரவினிலா வெற்றி பக்குவம் உண்டாகும் சொல் தோழா பகல் வெல்லும் காக்கையை இரவிலே கூகம் வெல்லும் பார்த்தவர் சொல்வதுண்டு […]

View Article

இராசாத்தி அம்மன் வரலாறு

ராசாத்தி அம்மன் – 2 அன்று முழுவதும் களியாட்டங்களில் விழித்திருந்த அனிச்சன் வழக்கம்போல் மறுநாள் காலம் கடந்தே எழுந்தான். பெண் ஒருத்தி முகம் கழுவி உற்சாகம் ஊட்டினாள். அன்று முக்கியமான […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…20 தேஜஸ்வினி மருத்துவமனயில் இருந்து வீட்டிற்கு சென்ற பிறகு நகுலேஷும் ஏதேதோ காரணங்களைக் கூறி வீட்டிற்கு கிளம்பி விட்டான். அவனாகச் சென்றானா அல்லது கிளப்பி விடப்பட்டானா என்ற பெருத்த […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…19 மனமெங்கும் விரவிய குற்ற உணர்ச்சியும் இடைவிடாத அலைச்சலும் சேர்ந்து ஆனந்தனின் உடலோடு உள்ளத்தினையும் சோர்வைடையச் செய்திருந்தது. இப்பொழுது தனது தரப்பினை சொல்லிப் பேசுவதற்கோ வார்த்தையாடுவதற்கோ ஜீவனில் சக்தியற்றுப் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…18 அனைத்து முன்னேற்பாடுகளுடன் பல்முனை குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க, நிமிடத்திற்கு நிமிடம் ஆனந்தனுக்கு செய்திகள் வந்தடைந்து கொண்டே இருந்தன. கதிரேசனின் கூட்டாளிகள் என்று அறியப்பட்ட ஆறுபேரின் […]

View Article
error: Content is protected !!