நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…7 தேனிலவு செல்வதற்கான நாளினை முடிவு செய்து கூறுவதற்குள் ஒரு வாரம் விரைவாகக் கழிந்திருந்தது. சகோதரிகள் ஆலோசித்துக் கூறிய நாள், ஊரின் விபரத்தை ஆதித்யன், ஆனந்தனிடம் தெரிவிக்க அதற்கே […]
நான்… நீ…7 தேனிலவு செல்வதற்கான நாளினை முடிவு செய்து கூறுவதற்குள் ஒரு வாரம் விரைவாகக் கழிந்திருந்தது. சகோதரிகள் ஆலோசித்துக் கூறிய நாள், ஊரின் விபரத்தை ஆதித்யன், ஆனந்தனிடம் தெரிவிக்க அதற்கே […]
நான்… நீ…6 ஏதோ ஒரு கோபம் ஆதியின் மனதிற்குள் புகைச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ‘திருமணம் முடிந்த ஒருநாளில் நான் மாறி விட்டேனா… இல்லை, எல்லோரும் அன்னியர்களாகி விட்டார்களா!’ குழப்பத்துடன் நடைபயின்றவனுக்கு […]
நான்… நீ…5 கடிகார முட்களின் தொடர் ஓட்டங்கள் அவஸ்தையான நொடிகளாக ஓடிக் கொண்டிருக்க, அறையின் இண்டர்கம் ஒலித்து, இருவரையும் நிகழ்விற்கு வரவைத்தது. ஒலிபேசியை எடுத்த ஆதித்யரூபனிடம் பேசிய மனஷ்வினியின் […]
நான்… நீ…4 ‘அழகா… அழகா… உள்ளம் உருகுதய்யா உன்ன உத்து உத்து பாக்கயில… உள்ளம் உருகுதய்யா நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…’ பாடல் வரிகள் ரிங்டோனாக மனஷ்வினியின் மனதிற்குள் ஓடிக் […]
நான்… நீ …3 “வீட்டுக்கு பெரிய பொண்ணா, குடும்பத்துக்கு மூத்த மருமகளா பொறுப்பா நடந்துக்கோ! மனசுல இருக்குற ஆசைய சொல்றேன், அதிரசம் தட்டுறேன் பேர்வழின்னு எதையாவது உளறிக் கொட்டி வாங்கிக் […]
நான்… நீ…2 மறுநாள் அதிகாலை… ஆதவன் தனது பயணத்தை துவங்க முற்படும் பிரம்ம முகூர்த்த நேரத்தில், பணக்கார பதவிசை பறைசாற்றும் ஆடம்பரங்களை சூட்டிக் கொண்டு ஜெகஜோதியாய் ஒளிர்ந்தது அந்தத் திருமண […]
நான்… நீ…1 ‘செல்வரூபா திருமண மாளிகை! ரூபம் தொழில் நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் இல்லத் திருமண விழாவிற்கு அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்.’ என்ற வரவேற்பு வாசகங்கள் நெகிழிப் பலகையில் […]
இராசாத்தி அம்மன் வரலாறு – 1 1 தேவர்கள் உலகத்தில் அன்று இந்திரவிழா விழா என்பது மனிதர்களின் புலன்கள் எழுச்சியறச் செய்து, களிப்படைய வைக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும். […]
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே மான முடையார் மதிப்பு. சில்லென்ற தீப்பொறி – 3 அமிர்தசாகர் கிளம்பிச் […]
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது, மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நன்கு. சில்லென்ற தீப்பொறி – 2 ரெங்கபவனத்தின் பெரிய […]