Blog Archive

காதல் சதிராட்டம் 25b

தொடர்ந்து தட்டப்பட்ட அந்த கதவின் ஒலி வினய்யின் முகத்தில் எரிச்சலை வர வைத்தது. சிறிது நேரம் தனிமையை கொடுங்களேன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. தலையின் மீது […]

View Article

காதல் சதிராட்டம் 25a

இளங்கதிரின் ஒளிப்பட்டு ஓடி ஒளிந்தது காரிருள். மெல்ல மெல்ல கருமை விலகி உள்ளத்தில் உவகை பூக்க வெளியெல்லாம் தன் பொற்கதிர்களை சிந்திய கதிரவனைப் போல் ஆதிராவின் உள்ளத்திலோ ஒரு இனம் […]

View Article

காதல் தீண்டவே- 3

வானளவு உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தின் முன்பு சென்று நின்றது அந்த வாகனம். உள்ளிருந்து உதிர்ந்தாள் மிதுரா. அவள் பின்னே இரண்டு கார்த்திக்கும் வரிசையாக இறங்கினர். பேருந்தில் இருந்து இறங்கியவளது […]

View Article

காதல் சதிராட்டம் 24b

வையிரத் தொங்கல்களைப் போல தூரமாய் அருவிக் கொட்டிக் கொண்டு இருப்பதையும் அதன் மேல் தங்கக்கட்டிகளைப் போல பறவைகள் பறந்துக் கொண்டு இருப்பதையும் தன் விழிகளால் ரசித்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. […]

View Article

காதல் சதிராட்டம் 24a

வினய்யின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சு பறந்துக் கொண்டு இருந்தது. இதயம் நிலை இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது. என்ன பதில் அவள் சொல்வாள்? என் முன்னால் வந்து நின்று எனக்கும் காதல் […]

View Article

KT2

மறுதலிப்பின் சவுக்கடித் தழும்புகளோடு அந்த அலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்த  மிதுராவின் வறண்ட மனதை அந்த குளிர்காற்றால் கூட சமன்படுத்த முடியவில்லை. எதனால் தன்னை மறுதலித்தான்? என்ற கேள்வியே […]

View Article

காதல் சதிராட்டம் 23b

ஒரே நேரத்தில் ஒரே தொனியில் ஒலித்த கேள்வியைக் கண்டு இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் திகைத்துப் போய் பார்த்தனர். “ஆதிரா உனக்கு எதனாலே வினய் இப்போ எல்லாம் வேற மாதிரி […]

View Article

காதல் சதிராட்டம் 23a

ஆதிராவை  அன்று வினய்யின் கண்கள் சுற்றிக் கொண்டு இருந்தது. அவளின் இதழசைவு குழலைசவு முதற் கொண்டு எல்லா அசைவுகளையும் அவன் இடைவிடாது பார்த்துக் கொண்டு இருந்தான். ஆதிராவும் அதைக் கவனித்துக் […]

View Article

KT1

நீண்ட கடற்கரை… எதிரே பொன் வண்ண மணல் பரப்பு… கவி பாடும் பேரலைகள்.. அந்த அலையின் கவிதையை ரசித்தபடி மணலை அளந்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள், மிதுரா. அவளின் முகத்தில் […]

View Article

காதல் சதிராட்டம்-22b

உடைந்து அழுது கொண்டு இருந்தவளை வினய் அணைத்து ஆற்றுப்படுத்த முயல ஐஸ்வர்யாவும் விமலும் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டனர். நால்வரது அணைப்பிலும் அவர்களது நட்பு கசிந்தது. ஆனால் ஐஸ்வர்யாவின் […]

View Article
error: Content is protected !!