Blog Archive

மண் சேரும் மழைத்துளி

திருவிழா மற்றும் திருமணத்திற்கு அனைவருக்கும் தேவையான உடைகளை எடுத்துவிட்டு கல்யாணப் பெண்ணிற்கு தேவையான பட்டுப்புடவைகள், கூரைப்பட்டையும், தேர்வு செய்யும் பொறுப்பை மணமகள் தாமரை, தன் மாமன் மகள் தியாவிடம் தந்துவிட, […]

View Article

நிலா பெண் 6

  அந்த ப்ளாக் ஆடி ஹாஸ்பிடல் வாசலில் போய் நின்றது. காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான் ஆத்ரேயன். மனது பாரமிறங்கியது போல் இருக்கவும் அதன்பிறகு அவன் துளசியிடம் எதுவும் […]

View Article

காதல்போதை 38?

இரண்டு நாட்கள் கழித்து,விமானநிலையத்தில், வசதி படைத்த சிலருக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமர்ந்திருந்த மாயாவுக்கோ மனதில் பலவேறு குழப்பங்கள். அதை யோசித்தவாறு ஒரு இடத்தையே வெறித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, திடீரென […]

View Article

இந்திரனின் சுந்தரியே

?14?          “என்னது சுந்தரியோட ப்ராஜக்ட் வெளிய ஒரு ஆப்பா இருக்கா? எங்க இருக்கு? எந்த இடம்?” வத்சலாவின் குரல் பதட்டத்துடனும், ஆவலாகவும் வெளி வந்தது.. “அந்த வெப்சைட் நம்ம […]

View Article
0
1-795d5345

Thanimai – 3

மௌனிகாவின் சந்தேகம் அதிகாலை ஐந்து மணியளவில் தாயின் குரல்கேட்டு சட்டென்று கண்விழித்த விக்னேஷ் எழுந்து சென்று கதவைத் திறந்து, “என்ன அம்மா” அரைத்தூக்கத்தில் கொட்டாவி விட்டபடி கேட்டான். “சீக்கிரம் முகம் […]

View Article

இந்திரனின் சுந்தரியே

??13?? அந்தக் கோவிலில் இருந்த சன்னதியில், இந்திரன், அய்யர் சொல்வதைச் செய்துக் கொண்டிருக்க, ராணி சுந்தரியை அழைத்துக் கொண்டு வந்தாள். தனக்குத் தெரிந்த ஒரு புகைப்படக் கலைஞரை இந்திரன் அந்த […]

View Article

காதல்போதை 37?

அழைப்பு மணி சத்தத்தில் மாயா கதவை திறக்க, எதிரிலிருந்த ரோஹன் தான் அவள் தோற்றத்தில் திகைத்து விட்டான். சாதாரண சுடியில், முகத்தில் எந்தவித ஒப்பனையுமின்றி இருந்த அவளின் தோற்றம், ஐந்து […]

View Article
0
aass-cb2ce982

தனிமை – 2

மழலையின் புன்னகை ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்த ராமலிங்கம் தன் மகளோடு வீடு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் அவரின் சொந்த உழைப்பில் கட்டப்பட்ட வீடு இன்றும் கம்பீரமாக நின்றிருந்தது. […]

View Article
0
Birunthaavanam-782a0cdc

birunthavanam-28

பிருந்தாவனம் – 28  மாதங்கி சொன்ன வார்த்தைகளை கிருஷ் சிந்தித்து கொண்டிருக்கையில், அவன் செவிகளை தீண்டிய காலடி சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது. மாதங்கி, “உள்ள வா…” அவன் அழைத்து […]

View Article
0
1596006291531-349b7037

ஆழி சூழ் நித்திலமே

அனைவரும் விடைபெற்றுக் கிளம்பிய பிறகு, பாக்கியலஷ்மியும் நித்திலாவிடம் விடைபெறும் போதுதான் நித்திலாவுக்கு இனி தான் இங்குதான் இருந்தாகவேண்டும். இதுதான் இனி என்வீடு என்ற நிதர்சனம் புரிந்ததில் கண்கள் கரித்துக்கொண்டு வர, […]

View Article
error: Content is protected !!