இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)
” என்னை மன்னிச்சுடு கடுவா… உன் பார்வையை என்னாலே புரிஞ்சுக்க முடியுது.. ஆனால் நான் எந்த உறவுல டா உன் கிட்டே வர முடியும்.. நீ தான் என்னை கல்யாணம் […]
” என்னை மன்னிச்சுடு கடுவா… உன் பார்வையை என்னாலே புரிஞ்சுக்க முடியுது.. ஆனால் நான் எந்த உறவுல டா உன் கிட்டே வர முடியும்.. நீ தான் என்னை கல்யாணம் […]
கொள்ளை 22 தனது மேல் அதிகாரியிடம் நிசாப்பை கைது செய்ய உத்தரவு வாங்கியவன். அதனைச் செயல் படத் தொடங்கியிருந்தான்… தனது கீழ் இருக்கும் காவல் அதிகாரிகளை நம்புவது முட்டாள் தனம் […]
நின் முகைக் காதல்6 காலையில் ஆதவிற்கு முன் எழுந்து, தீட்சா குளித்து கிளம்பி , அவனுக்கும் ஒரு சட்டையை எடுத்து அழகாக ஐயர்ன் செய்து வைத்தாள்.லேசாக கண்களை விழித்துப் பார்த்த […]
மண் சேரும் மழைத்துளி 3 காலைக் கதிரவன் வானைக் கிழித்து, அதன் வெப்பம் பூமியை தொடும் வரையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் திரவியா.. கனடாவில் இருந்து கிளம்பியவள். பெங்களூர் வந்து […]
அழகிய தமிழ் மகள் 16 யுக்தா, உதய் கல்யாணம் முடிந்து ரெண்டு மாதங்கள் காற்று போல் வேகமாக கடந்துவிட்டது.. யுக்தா முகத்தில் தெரிந்த வெட்கமும், சிரிப்புமே அவளின் திருமண வாழ்க்கையின் […]
அழகிய தமிழ் மகள் 15 அந்த கல்யாண மண்டபம் முழுவதும் சொந்தங்களால் நிறைந்து வழிந்தது.. திரும்பும் திசையெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்த முகங்கள் தான் தெரிந்தது.. நான்கு குடும்பத்திற்கும் செல்லப்பெண்ணான சம்யுக்தாவின் […]
தனக்கென கொடுக்கப்பட்ட கடமையை முடித்து விட்ட திருப்தியோடு நிலவு ஓய்வெடுக்க சென்று விட, காலைக் கதிரவன் தன் பணியை செவ்வனே ஆரம்பிக்க காத்திருந்தது. முதல் நாள் இரவு ராகினிக்கும் சரி […]
தண்ணிலவு – 9 உடலோடு மனமும் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அசையவும் முடியாமல் படுத்திருந்தாள் சிந்தாசினி. மனமெங்கும் நடந்த தவறை நினைத்துப் பார்த்தே ஓலமிட்டுக் கொண்டிருந்தது. ஒன்றரை மணிநேர காமன் விளையாட்டில் […]
கொள்ளை 21 கமிஷ்னர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிசானின் மேஜை முன் மும்பை தாதாக்களின் விவரங்கள் அடங்கிய கோப்பைகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது…. நிசாப்பையும் அவனது ஆட்களையும் பற்றி அறிய […]
பிருந்தாவனம் – 20 மணமேடைக்கு அருகே ஒரு நொடி தன் கண்களை மூடி நின்றாள் மாதங்கி. அவள் கழுத்தில் விலை உயர்ந்த மாலை அதன் மணத்தை பரப்பிக் கொண்டு […]