அத்தியாயம் -10
அத்தியாயம் 10 அதிதி அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு வந்து மேலும் ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. ஆதிரியனை அன்று அவன் வீட்டில் பார்த்தது. அதன் பின்னர் அவனும் இவளை […]
அத்தியாயம் 10 அதிதி அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு வந்து மேலும் ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. ஆதிரியனை அன்று அவன் வீட்டில் பார்த்தது. அதன் பின்னர் அவனும் இவளை […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 27 இசை இனியாவின் தோழி அதுவும் கல்லூரி தோழி , இதை இத்தனை நாட்களாக இவள் தன்னிடம் மறைத்திருக்கிறாள் என்று நினையும் போதே மனம் பாறை போல் […]
சமையல் மேடையில் மூன்றாம் உலகப்போர் நடத்திக் கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள். பாவம் அந்த அடுப்பும் பாத்திரங்களும் வாய் இருந்தால் கதறி இருக்கும். அந்தளவுக்கு அதைக் கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். ஆதவ் மும்முரமாக […]
“ஹாய் ஆரு “ “ஹலோ ஆதவ்” “நான் உள்ளே வரலாமா?” என்றவன் கேட்க அப்போது தான் வழியை மறித்து நின்று கொண்டு இருப்பதை உணர்ந்து வழியை விட்டு விலகி நின்றாள். […]
அத்தியாயம் 6 வாகன நிறுத்துமிடத்தில், பிரதாப்பும் நிலாவும், ஒருவரை ஒருவர் தங்களை அறியாமல், நெருங்கி வாதித்துக் கொண்டிருக்க, அதை சூர்யா எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு மாலினுள்ளோ ஆகாஷ், தேர்ந்தெடுத்த […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 4 சென்னையை நோக்கி வேகம் எடுத்தது ரயில். ஜீவா உறங்கவில்லை. தாரிணிக்கும் முதலில் பதட்டத்தில் தூக்கம் வரவில்லை. நேரம் செல்ல, செல்ல ஜீவா கூறிய […]
அத்தியாயம் 21 பெண்ணவள் மனம் படபடக்க, “சேய்யூ கோபமா? நான் உங்கள ஹேர்ட் பண்ணும்னு சொல்லல, எனக்கு பயமா இருக்கு சேய்யூ இந்த இடம் புதுசு அதுவும் ஓபன் ப்ளேஸ், […]
“ஆரு “ “ம்ம் சொல்லுங்க ஆதி.” “நான் விட்ட அம்பு பச்சக்குனு உன் ஹார்ட்ல ஒட்டிக்கிச்சா? என் மேலே காதல் வந்துச்சா? காதல்க்கான காரணத்தை நான் கண்டுபிடிச்சுட்டேனா ஆரு? ” […]
கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்ட ஆதி, ஆதவ்வையும் அவன் கைகளில் சிக்கிக் கொண்டு இருந்த ஆருஷாவையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் பார்ப்பதைப் பார்த்ததும் ஏனோ அவள் பட்டென்று ஆதவ்வின் […]
அன்பின் உறவே – 19 “மதுக்கரையில ரெண்டுபேரை கேட்ச் பண்ணியிருக்கோம் பிரஜன். லொகேஷன் ஃபாலோ பண்ணி வந்ததுல, கால்ஸ் வந்த ரெண்டு நம்பரும் லோக்கல் பி.சி.ஓ நம்பரா இருக்கு. ரெண்டுநாளா […]