Blog Archive

0
PicsArt_01-12-07.39.48-2c29f8f1

சுமப்பேன் உனை தாயாக 3

சுமப்பேன் உனை தாயாக      ஒரு வாரம் சென்ற நிலையில், மும்பை மாநகரம் எப்பொழுதும் போல் பரபரப்பாக விடிந்து யாருக்கும் நிற்காமல் நேரம் சென்று கொண்டு இருக்க, மாட்டுங்க […]

View Article

சரணாலயம் – 19

சரணாலயம் – 19 சசிசேகரன் கணித்தது போலவே அடுத்தடுத்த நாட்களில், சரண்யாவிற்கு மசக்கை உபாதைகள் வெளிப்பட ஆரம்பித்தில், அனைவருக்கும் சந்தோசமும் உற்சாகமும் தொற்றிக் கொண்டது. சொத்துக்களை பிரித்து விட்டு ஒய்வு […]

View Article

மருகுவதேனோ மதிமலரே.

மதிமலர் 4 உடலை வதைக்க காத்திருக்கும் ஒருவன்மனதை கூறுபோட காத்திருக்கும் ஒருவன்இவர்களுக்கு இடையில் உன்னைச் சுற்றி மாயஅரணாய் நிற்கும் ஒருவன்இனி…உன் நிலை என்ன மதிமலரே! மறுநாள் காலை சிறையின் முன், […]

View Article

சரணாலயம் – 18

சரணாலயம் – 18 மகளையும் பேரனையும் தன் அருகில் வைத்து சீராட்ட வேண்டுமென்று ஆசைப்பட்ட சிவபூஷணத்திற்கு, சரண்யாவின் மறுப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. உண்மையில் அவருக்கு, மகன் அழைத்ததின் பேரில் […]

View Article
0
Birunthaavanam-23d0f8e6

birunthavaanam-7

பிருந்தாவனம் – 7 சுமார் மூன்று ஆண்டுகளில்,                மாதங்கி, பிருந்தா இருவரும் மூன்றாம் வருட நிறைவில் இருந்தனர். கிருஷ், தன் தந்தையின் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே அதே […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 22   (pre – Final) இப்படியான பெரும்பலம் படைத்த ஸ்ரீயின் பின்புலத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை வைஷு.  ‘தனக்கு தகுதியானவள் தானா இவள்’ என்று ஸ்ரீ யோசித்ததற்கே அவன் […]

View Article

நேசமுரண்கள் – 5

நேசமுரண்கள் – 5 உன் நேசத்தை பொக்கிஷம் என்று அறியாமல்… இழந்துவிட்டேன் பெண்ணே! மீண்டும் அதை பெறாமல் இருந்து விடுவேனோ! இல்லை… இறந்து விடுவேனோ! விஜயவர்மனிடம் பேசிவிட்டு தனது அறைக்கு […]

View Article

காதல் யுத்தம் – 15

பகுதி 15 எத்தனை தான் நான் உன்னை வெறுத்தாலும் உன் மீது கோபப்பட்டாலும் உன்னுடன் சண்டையிட்டாலும் உன் நெஞ்சத்தின் மீது நான் உறங்கும் உறங்கமே என்றும் சுகமானது……….   சஜு […]

View Article

காதல் யுத்தம் – 14

பகுதி 14 வளர்ந்த பிள்ளை நீ குறும்பு செய்யும் கண்ணன் நான் இன்று உன் குறும்பை கண்டு வாயடைக்க செய்து விட்டாய் நீ   “அம்மா ………..” என்று ஆகாஷின் […]

View Article

காதல் யுத்தம் – 13

  பகுதி 13 நெஞ்சே நெஞ்சே நெருங்கி விடு நிகழ்ந்ததை மறந்து விடு நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்து விடு நிஜங்களில் கலந்து விடு   “இப்படி குனிந்து கொண்டே இருந்தால், […]

View Article
error: Content is protected !!