💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா) 10💋
அத்தியாயம் 10 “பியூ நான் குளிச்சிட்டு வாரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான் புறஞ்சேயன். இன்றவன் உடைகளை மறக்காமல் குளியலறைக்குள் எடுத்து சென்றான். இவளோ, ‘கண்டிப்பா சார் ஏதாவது கிஃப்ட் வாங்கிருப்பாரு […]
அத்தியாயம் 10 “பியூ நான் குளிச்சிட்டு வாரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான் புறஞ்சேயன். இன்றவன் உடைகளை மறக்காமல் குளியலறைக்குள் எடுத்து சென்றான். இவளோ, ‘கண்டிப்பா சார் ஏதாவது கிஃப்ட் வாங்கிருப்பாரு […]
இரவு அனைவரும் இரவுணவை முடித்துவிட்டு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அதிபனோ ரித்வியின் அருகே அமர்ந்திருந்த வைஷ்ணவியை தான் உதட்டை பிதுக்கி பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவளோ சற்றும் அவனை […]
சில நேரங்களில் அப்படி தான் காற்றில் எந்தவித கவலையும் இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் லேசான பஞ்சு, திடீரென நீரில் விழுந்து கனத்துப் போகும். அப்படி தான் மிதுராவின் மிருதுவான இதயம் […]
17 ‘ என்னடா சொல்றே!’. என்பதாக சரவணன் விழிக்க “ பின்னே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருப்பிங்க இல்ல?” “ கூட்டிட்டு போயி?”. சரவணன் […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 20 “தடியன் சார் , உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைசிட்டே இருந்தேன் .அத இப்போ கேக்கலாமா ?”கேட்டபடி அவனது அறைக்குள் நுழைந்தாள் இனியா . அப்போது […]
அன்பின் உறவே… 12 மகள் தன்னை மீறி போய்விட்டாள் என்றதும் ருத்திரதாண்டவம் ஆடிவிட்டார் குருமூர்த்தி. மனம் அடங்கவில்லை அவருக்கு… “நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா… அப்பனை அவமனாப்படுத்திட்டு ஓடிப் போயிட்டா உன் […]
அத்தியாயம் 09 உதிரம் உதிர்வதை கூட அவன் பெரிதாக எண்ணவில்லை. “என்ன பிரச்சனைனு சொல்லுடீ?” காலில் விழாத குறையாக தன்னவளிடம் இறைஞ்சி நின்றான். “ஃபர்ஸ்ட் வைஃப் இருக்குனு சொன்னீங்களே, […]
சந்திரனோ அறையின் ஜன்னல் கதவருகே நின்று அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, அவனருகில் தயக்கமாக வந்து நின்ற உத்ரா, “மாமா…” என்றழைக்கவும், சட்டென்று நிமிர்ந்தவன், “மாமாவா?” என்று இருபுருவங்களையும் உயர்த்தி அதிர்ந்துப் […]
எனை மீட்க வருவாயா! – 17B “ரெண்டு நாள் கழிச்சி, காரைக்குடியில ஒரு கல்யாணம் இருக்கு. எல்லாருமே கண்டிப்பா போகணும்” என அன்றிரவு விசயத்தைப் பகிர்ந்தான் ஜெகன். “அப்பத்தா, […]
எனை மீட்க வருவாயா! – 17A இரவு இதமாகவும், பகல் பொழுது வதமாகவும் கழிந்தது திவ்யாவிற்கு. எதிலும் முழுமையான மனதோடு ஈடுபட இயலாமல், திவ்யாவின் பொழுதுகள் சென்றது. போக்குவரத்து […]