காதல் தீண்டவே-14a
கதிரவனின் பொற் கதிர்கள் பூமியில் தன்னொளியைப் பாய்ச்சிக் கொண்டு இருந்தது. அதன் பிரகாசத்தில் பூந்தளிர்கள் எல்லாம் பச்சைப்பட்டாய் மின்னிக் கொண்டு இருந்தன. பூந்தொட்டியில் பரவியிருந்த வாசத்தை ரசித்தபடியே சீமா பூக்களுக்கு […]
கதிரவனின் பொற் கதிர்கள் பூமியில் தன்னொளியைப் பாய்ச்சிக் கொண்டு இருந்தது. அதன் பிரகாசத்தில் பூந்தளிர்கள் எல்லாம் பச்சைப்பட்டாய் மின்னிக் கொண்டு இருந்தன. பூந்தொட்டியில் பரவியிருந்த வாசத்தை ரசித்தபடியே சீமா பூக்களுக்கு […]
கதையில் பயன்படுத்திய கன்னட சொற்கள். அஜ்ஜா – தாத்தா மகளு – மகள் அஜ்ஜி – பாட்டி தம்மா – தம்பி தன்யவாத்தகலு – நன்றி நமஸ்காரு – வணக்கம் […]
அத்தியாயம் 15 காலையில் வெற்றி எழும்போதே , சேவலின் கூவல் சத்தத்தை விட பேச்சு சத்தம் தான் பெரிதாக அவன் காதில் கேட்டது. ‘ நம்ம வீட்ல யாரு இவ்வளோ […]
அடுத்தநாள், மதிய உணவுக்கு முன் அவசர அவசரமாக தயாராகி வீட்டிலிருந்து வெளியேறியவள், பஸ்ஸில் பயணித்து ஒரு இடத்தில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். சரியாக அவள் எதிர்ப்பார்த்திருந்தவன் எதிரே அவனுடைய […]
காலை விடியலை வெகு நேரமாக காத்திருந்து அதை அடைந்து விட்ட திருப்தியோடு தன் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்ட சக்தி மனம் முழுவதும் நிறைந்த உற்சாகத்துடன் வேகமாக தயாராகி […]
9 இந்த நேரம் மல்லிகா டீச்சர் குட்டித் தூக்கம் போடும் நேரம் என்பது இவர்கள் கணிப்பு. அவர் விழித்திருக்கும் போது சென்று பார்க்க குமார் குழுமத்தினர் எவ்வளவோ முயற்ச்சித்தும் […]
பன்னீர் மரத்திற்கடியில் நின்றுக் கொண்டு இருந்த மிதுராவிற்கு லேசாக காலை பனியினால் உடல் உதறத் துவங்கியது. துப்பட்டாவை இழுத்துத் தன் உடல் மீது சுற்றிக் கொண்டவள் சாலையின் திசையைப் பார்த்தாள். […]
எனை மீட்க வருவாயா! – 8B என்றாவது கேண்டீன் வந்து செல்பவள்தான் கயல். ஆனாலும், தான் பேசப் போவதை எண்ணியபடியே வந்தவளுக்கு தடுமாற்றம். சுதாரித்து, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, நேராகச் […]
எனை மீட்க வருவாயா! – 8A “வாடிவாசல் காளையாகத் திரிந்தவனின் திமிரும் திமிலைத் தொடாது, மூக்கணாங்கயிறின்றி விழிச்சுடரால் எனை அடக்கியாளும் பாவையே! ஆழ்கடலான உனது நினைவுகளில் மூழ்கி மூச்சுக்கு […]
அன்பின் உறவே…4-2 பிறந்தநாள் விழாவிற்கான அனைத்து அம்சங்களுடன் ரவீணாவின் வீடு களைகட்டி இருந்தது. க்ரீனிஷ்-க்ரே அனார்கலியில் ஃப்ளவர் பாட்ஸ் ஹேர் ஸ்டைலுடன் பிளாட்டின நகைகள் வரிசை கட்ட, அழகு நிலையத்தாரின் […]