காதலின் விதியம்மா 10
அவளை காப்பாற்றவே தொடங்கிய இதழ் முத்தமோ முடிவே இல்லாமல் செல்ல, தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அவளின் இதழை சுவைத்து கொண்டு இருந்தான் பைரவ். சிறிது […]
அவளை காப்பாற்றவே தொடங்கிய இதழ் முத்தமோ முடிவே இல்லாமல் செல்ல, தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அவளின் இதழை சுவைத்து கொண்டு இருந்தான் பைரவ். சிறிது […]
“டேய், என்ன டா நினைச்சிக்கிட்டு இருக்கான் உன் ஃப்ரென்டு? வெளிலயே வர விடாம சாப்பாட கூட ரூம்க்கே அனுப்பி வைச்சிடுறான். அதுவும், சடங்கு அது இதுன்னு உளறிக்கிட்டு இருக்கான். வாட் […]
வாகனங்கள் வேகமாக அந்த சாலையில் கடந்து சென்று கொண்டிருக்க, அந்த வீதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த சக்தியை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவனது […]
ஆசை முகம் 24 வாணிக்கு, வேந்தனது கேள்வி வேப்பங்காயாக கசந்திருந்தது. தான் வேந்தனை நினைத்து, கனவிலும், நனவிலும் அருகி, உருகி, காதல் செய்ய, தன்னைத் தெரிந்திருந்தும் இப்படி ஒரு […]
Epi11 வீட்டை வந்தடைந்த விஜய் அவனது அறைக்கு வந்தவன் அப்படியே கட்டிலில் தலையை தாங்கியாவாரு அமர்ந்து விட்டான். வண்டியில் வரும் போதே அவன் மனம் இதன் பின் என்ன செய்ய வேண்டும் […]
1 “வேலம்மா ……………..”என்ற தன் தாயின் கூவலுக்கு வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருந்து குதித்து ஓடி வந்தாள் தேன்மொழி. தினசரி காலையில் கண் விழித்ததும் அவள் […]
Epi 10 நிவியை அனுமதித்திருந்த அறையினுள் ஒவ்வருவராக சென்று பார்த்து வர அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அவர்களுள் அவள் எதிர் பார்த்தவன் இருக்கவில்லை.மீனா தொடக்கம் விஜயின் அன்னை அருணா வரை […]
யாழோவியம் அத்தியாயம் – 3 லிங்கம் வீடு வீட்டு வளாகத்திற்குள் ராஜாவின் கார் வந்து, நுழைவாயில் முன்னே இருந்த இடத்தில் நின்றது. சுடர் நன்றாகத் தூங்கியிருந்தாள். “சுடர் வீடு வந்திருச்சு. […]
யாழோவியம் அத்தியாயம் – 3 அவன் அப்படிச் சொல்லியதும், “ரொம்ப பண்ணாத மாறா!” என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபப்பட்டாள். அந்தக் கோபத்தில் குஷியாகிப் போனவன், “நான் என்ன […]
மூவரும் ஒவ்வொரு சிந்தனையில் அந்த விசாலமான அறையில் அமர்ந்திருக்க, இரண்டு காவலர்கள் சூழ தடாலடியாக அறைக்குள் நுழைந்தான் அக்னி. தன்னவனை கண்டதும் உற்சாகமானவள், “மஹி…” என்றழைத்தவாறு அவனை நோக்கி வர, […]