உயிரின் ஒலி(ளி)யே 1
பெங்களூர் மாநகரம். பரபரப்பிற்கு பெயர் போன மாநகரங்களுள் ஒன்று. ஆனால் அந்த பரபரப்பிலிருந்தும் அவசரத்திலிருந்தும் சற்று விடுப்பட்டு அமைதியாக இருந்தது அந்த இடம். கிராமத்தின் தொடக்கத்திலும் நகரத்தின் முடிவிலும் அமைந்து […]
பெங்களூர் மாநகரம். பரபரப்பிற்கு பெயர் போன மாநகரங்களுள் ஒன்று. ஆனால் அந்த பரபரப்பிலிருந்தும் அவசரத்திலிருந்தும் சற்று விடுப்பட்டு அமைதியாக இருந்தது அந்த இடம். கிராமத்தின் தொடக்கத்திலும் நகரத்தின் முடிவிலும் அமைந்து […]
7 “அடி கள்ளி உனக்கும் அவர் மேல ஆசை இருந்துருக்கு தானே? அப்புறம் எதுக்கு வேண்டாம்ன்னு பிணாத்திக்கிட்டு திரியுற?” என்று கார்த்திகா கேட்க, “ஹே அது வெறும் கிரஷ் டி. […]
அத்தியாயம் 10 ரம்மியமான மாலை பொழுது, எங்கு திரும்பினாலும் சூரியஒளியில் தக தகவென மின்னும், தங்கத்தைப் போல மினுமினுத்தது அந்த மணல் பரப்பு. சுற்றி ஆரஞ்சு நிறத்தில் ஆங்காங்கே, பச்சை […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 6 கதவை தட்டும் ஓசையில் ஜீவா அதிர்ந்தாலும் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான். தாரிணி மிரண்டு விழித்தாள். அவள் இதயம், ‘தடக்… தடக்…’ என்று […]
” ஆரு “ “என்ன டா?” “கபசூர குடிநீர் குடிக்க வேண்டிய டைம் இது ஆரு.” “போடா மூணு நாளா அதைக் குடிச்சு குடிச்சு வாயே கசந்து போச்சு. அதான் […]
” ஆரு “ “என்ன டா?” “கபசூர குடிநீர் குடிக்க வேண்டிய டைம் இது ஆரு.” “போடா மூணு நாளா அதைக் குடிச்சு குடிச்சு வாயே கசந்து போச்சு. அதான் […]
“ஆரு ப்ளீஸ் அழாதே மா. எனக்கு கொரானா எதுவும் இல்லை. ஆனால் உனக்கு ” என்று அடுத்து சொல்ல முடியாமல் கண்களில் நீர்க்கோர்த்தபடி நின்றான். அவன் சொல்லிய சொல்லின் முதல் […]
அத்தியாயம் 9 மாலை நேரம்! வெயில் சற்று குறைந்து, இதமான தென்றல் வருட ஆரம்பித்திருந்தது, துபாய் நகரில்(city). சுற்றுலாவிற்கு ஏற்ற நவம்பர் மாதம். தன்னை மறந்து! உலகத்தின் உயரமான […]
காற்று 02 பேருந்திற்காக நிலா காத்துக் கொண்டு இருக்க மொழி என்ற அழைப்பு அவளின் செவிகளை எட்ட மனதினுள் பயம் இருந்தாலும் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள். […]
வார நாட்களில் எல்லாம் அலுவலகம் அலுவலகம் என ஓடித் திரிபவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்கள் என்பது ஒரு வரப்பிரசாதம். அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் நோக்கத்தோடு அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள் […]