என்னுயிர் குறும்பா
குறும்பா ஜகதீஸ்ஸூம் ரகுவும் வீட்டிற்குள் நுழைய, வீடே நிசப்தமாக இருந்தது. சித்துவை படுக்க வைத்துவிட்டு அறையிலிருந்து வந்தாள் ஜானு. “வா ஜகா… என்ன அப்பா அண்ணன் வீட்டுக்கா போனீங்க…? ” […]
குறும்பா ஜகதீஸ்ஸூம் ரகுவும் வீட்டிற்குள் நுழைய, வீடே நிசப்தமாக இருந்தது. சித்துவை படுக்க வைத்துவிட்டு அறையிலிருந்து வந்தாள் ஜானு. “வா ஜகா… என்ன அப்பா அண்ணன் வீட்டுக்கா போனீங்க…? ” […]
தேடல் – 14 அபிநந்தனை கல்யாணத்தைச் சாக்காக வைத்து ஊருக்கு அனுப்ப ப்ளான் போட்ட முத்துவேல், மதிநிலாவின் பாட்டி ராஜத்தையும், அவள் மாமன் சேதுராமனையும் தன் தோட்டத்திற்கு அழைத்திருந்தார். […]
அத்தியாயம் 24: பிசுபிசுத்த விழிகளை பிரிக்க முயன்ற சுருதிக்கோ இமைகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் மிகவும் வலித்தது. சரி கைகால்களையாச்சும் அசைத்து பார்ப்போம் என்று முயன்றவளுக்கு அதுவும் முடியவில்லை. […]
அத்தியாயம் 10 பூமியின் சத்தத்தில் அந்த இடமே நிசப்தமாக, அனைவரும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆடிக் கொண்டிருந்த நண்பர்களும், அவளின் அருகே வர, முதலில் வந்த அசோக் […]
அத்தியாயம் 9 பூமி தன் வெட்கத்திலிருந்து வெளிவந்து, தயங்கியபடி ஆகாஷைப் பார்க்க, அவனின் சிவந்த முகத்தைக் கண்டவள், ‘நியாயமா பார்த்தா, நான் தான வெட்கப்படனும்… இவன் ஏன் வெட்கப்பட்டுட்டு […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 24 ரம்யாவிற்கு நந்தா வேண்டாமென்றதை ஒப்புக் கொள்ளவே இயலவில்லை. அடுத்தடுத்து தனது பெற்றோரிடம் வந்து பேசிட வலியுறுத்த, அவர்களுக்கு […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 23 வாரமொன்று கடந்தும், மலையேறிய தனது மங்கையர்கரசியின் மனதை மாற்ற இயலாமல் மண்டையைப் பிய்த்தபடியே பித்துபிடித்தாற்போல மாறியிருந்தான் நந்தா. கவனக்குறைவு, இத்தகைய […]
அத்தியாயம் 23: சுருதி அனைத்தையும் நினைத்தவாறு உறங்கிப்போக அவளது தலையை மென்மையாக வருடிய ஜெயக்குமார் அவளை உறக்கத்திலிருந்து எழுப்பி இரவுணவை அவனே ஊட்டிவிட்டான். “எதுவும் […]
தேடல் – 13 அபிநந்தன், மதிநிலாவின் உண்மை காதல் அந்த கிராமத்தின் ஆறு, குளம், கோயில், வயல்வெளி என்று அனைத்து இடங்களிலும் அழகாக வளர்ந்தது. நந்தன் தன்னை […]
அத்தியாயம் 22 “இவளை உனக்கு தெரியுமா?” என்று புகைத்துக்கொண்டிருந்த புகையிலையை வேகமாக கால்களில் போட்டு நசுக்கியவாறு கேட்டான் வசந்த். “உனக்கு தெரியுமா?” என்று மீண்டும் அதே […]