Blog Archive

0
th (6)-b3ac7f7c

எங்கே எனது கவிதை – 28

28                 காவல் நிலையத்தில் இருந்த சிறையில் ஆதவன் சோர்ந்து போய் படுத்திருந்தான்.. கையை அவன் மீது வைக்காமலேயே அவனைக் கேள்வி கேட்டே சித்தார்த்தும், மதியும் அவனை டார்ச்சர் செய்து, […]

View Article
0
2017-08-02-07-35-17-0d62b0e3

எங்கே எனது கவிதை – 27

27  ஆதிராவை அழைத்துக் கொண்டு கார்த்திக்கும், சரவணனும் அவர்களது வீட்டிற்கு வந்தனர்.. இருவரையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவதற்காக சரவணன் காருடன் வந்திருந்தான்.. “மெல்ல இறங்கு ஆதிரா..” கார்த்திக் ஆதிராவிடம் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-20

காதல்-20  மறக்கவேண்டுமா,அது உன்னால் முடியவே முடியாது,அவன் உன் உணர்வில் கலந்தவன்,உயிரில் கலந்தவன்,நீ அப்படி மறக்கநினைத்தால் துன்பம் உனக்கே யோசித்துக்கொள்-ஒரு காதலின் எச்சரிக்கை.   ________________   நால்வரின் கண்ணீரும் முதலில் […]

View Article
0
eiO2XX075533-5d7a6384

தொலைந்தேன் 14💜

கண்ணாடி கதவுகளாலான அந்த பெரிய கட்டிடத்தினுள்ளே பெரிய அரங்கமொன்றின் வெளியே போடப்பட்டுள்ள இருக்கைகளில் பல இளைஞர் யுவதிகளோடு அமர்ந்திருந்தனர் ரிஷியும் மேக்னாவும். உள்ளே ஆடிஷன் நடைபெற, வெளியில் அமர்ந்திருந்தவளுக்கு உள்ளங்கை […]

View Article

இளைப்பாற இதயம் தா!-20இ

இளைப்பாற இதயம் தா!-20C கணவனின் மீதான அன்பு ஊற்றெடுத்து பிரவாகமாக வழியும் வேளையில்… அந்த எண்ணத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டவள், ‘இதை நம்பி இவ்ளோ காலம் வீணாப் போனது போதும்’ எனும் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-20ஆ

இளைப்பாற இதயம் தா!-20B ரீகனது திக்கு தெரியாத வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டியாக ஐடா மாறியது யார் தவறு? கடலில் விடப்பட்ட கப்பலைப்போல இருந்தவனுக்கு நங்கூரமாக ஐடா மாறியதும் ரீகனது வாழ்வில் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-20அ

இளைப்பாற இதயம் தா!-20A ஐடா சமீப காலமாகவே ரீகனது அழைப்பை புறந்தள்ளி விட்டிருந்தமையால், அவளின் தாய் ஸ்டெல்லாவிற்கு அழைத்து இரண்டொரு வார்த்தை அவரிடம் பேசுபவன் அடுத்து ஐடாவிடம் அலைபேசியைக் கொடுக்கும்படி […]

View Article

ஆட்டம்-9

ஆட்டம்-9 “அம்மாஆஅஅ!!!” அனைவரின் இதயமும் படபடக்கும் வண்ணம் அலறலோடு உத்ரா ஓடிவர, மகளின் கத்தலில் ஏற்கனவே வேறொரு யோசனையில் இருந்த ரஞ்சனி, பயந்து போய் எழ, மற்ற அனைவரும் கூட, […]

View Article

பூந்தளிர் ஆட… 15

பூந்தளிர்-15 மதுரைக்கு மிக அருகில் உள்ள திவ்யதேசம், ‘திருமோகூர்.’ துவாபரயுகத்தில் புலஸ்திய முனிவர் தவமிருந்து வேண்டிக் கொள்ள, கூர்ம அவதாரத்தின் போது தான் எடுத்த மோகினி அவதாரத்தை அவருக்கு காட்டியருளினாராம் […]

View Article
0
th (9)-23c366b3

எங்கே எனது கவிதை – 26

26 ஆதிராவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை மாறி, அவளது முகத்தை ஆசையுடன் வருடத் துவங்க, அவனது பார்வையில், முகத்தில் செம்மை படற “என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று  […]

View Article
error: Content is protected !!