Blog Archive

0
295797628_586832783012651_1027496183334268553_n-146c5d44

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!04

அத்தியாயம் 04  அன்று நடந்த அந்த சம்பவத்திலிருந்து ஆதினி அவளது வீட்டில் அமைதியாகி விட்டாள். எப்பொழுதும் எங்கு பார்த்தாலும் கேட்கும் அவளது குரல் அப்படியே அடங்கிவிட்டது. இளவரசியாக வலம் வந்தவள் […]

View Article
0
cute-lovely-couple-facebook-dps-5f40b997

எங்கே எனது கவிதை – 13

13           அன்று.. கார்த்திக்கின் பிறந்தநாள்.. ஆதிராவின் வீட்டில் பேசி, சம்மதம் வாங்கி, தங்களது காதலை பரிமாறிக் கொண்டப் பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கார்த்திக் கோயம்பத்தூர் சென்று வந்த […]

View Article
0
th (9)-e95c2f53

எங்கே எனது கவிதை – 12

12       சரவணன் கார்த்திக்கின் தோளைத் தொடவும், கார்த்திக் அவனது கையைப் பிடித்துக் கொண்டு புலம்ப, சரவணன் அவனைத் தட்டிக் கொடுத்தான்.. கார்த்திக் ஆதிராவின் மேல் வைத்திருக்கும் காதலைப் பார்த்தவன், […]

View Article

அனல் 6.2

அனல் 6.2   மறுநாள் காலை மித்ரனும் விவேகனும் பத்து நாட்கள் அவர்களுக்கு தேவையான துணிமணிகளையும், படிப்பதற்கு தேவையான புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு மித்துமாவிடம் கூறிவிட்டு தென்றலின் வீடு வந்து சேர்ந்து […]

View Article

அனல் 6.1

அனல் 6.1   இவர்களுக்கு எதிரி என்றால் அது பாலா மட்டுமே என்று அறிந்த‌ மூவரும் அவளை நாளா பக்கமும் சல்லடைப் போட்டு தேடியும் எவர் கண்களுக்கும் அவள் புலப்படவில்லை. […]

View Article

பூந்தளிர் ஆட… 8

பூந்தளிர்- 8 முடிவினில் மாற்றமில்லை எனும் போது கேட்பதற்கும் கேள்விகள் இல்லாமல் போய் விடுகின்றன. அரவிந்தனிடம் அத்தனை சுலபத்தில் யாரும் அப்படி கேள்விகளை கேட்டு விடவும் முடியாது. மலையாய் குவிந்து […]

View Article
0
1662455813139-d6c50753

UYS – 18.3

அத்தியாயம் – 18.3   அவர்கள் அனைவரும் சென்றது மாரியம்மன் கோவிலுக்குத்தான். அன்று கோவிலுலில் ஏதோ விஷேச நாள் என்பதால் வெளியே சிறுசிறு கடைகள் இருந்தது. சூர்யா மனைவிக்கு அங்கிருந்த […]

View Article
0
1662455813139-78818371

UYS – 18.2

அத்தியாயம் – 18.2   காலையில் எழுந்தபின் பிறந்தநாள் என அறிந்து கொண்ட மாமனாரிடமும் ஆசி வாங்கினாள். ‘இதற்குத்தானா… நேற்று அத்தனை போராட்டம்.’ என்று நினைத்துக் கொண்டவருக்கு மகன் செயலில் […]

View Article
0
1662455813139-612e279f

UYS – 18.1

அத்தியாயம் – 18.1   சூர்யாவிற்கு நேற்றே ஞாபகமிருந்தது நாளை என்ன நாள் என! அன்றைய நாளிற்குப் பின் அவன் தங்கையை நேரில் பார்க்கவே இல்லை. அகத்தியனையே இரண்டு மாதங்கள் […]

View Article
0
ei6EKW247232-284ba1f6

தொலைந்தேன் 04💜

இருவரும் இருவேறு திசையில் கோபமாக திரும்பி நிற்க, முதலில் பேசத் துவங்கியது சனாதான். “இப்போ என்ன பண்றதா உத்தேசம்?” காட்டமாக அவள் கேட்க, “என்னால இங்கயிருந்து தனியா ஹோட்டலுக்கு போக […]

View Article
error: Content is protected !!