Blog Archive

பூந்தளிர் ஆட… 6

பூந்தளிர்-6 மறுநாளின் விடியலில் விசால கிருஷ்ணாக்ஷி அடைந்த வியப்பிற்கு அளவீடுகள் இல்லை. எதிர்பாராததை எதிர்பார்த்தாள்தான்! ஆனால், ‘இப்படியுமா. இவ்வளவுமா?’ மனதிற்குள் எழுந்த மலைப்பு அடங்கவே வெகுநேரம் ஆயிற்று. அத்தனையும் ஆச்சரியங்களாகக் […]

View Article
0
IMG-20220405-WA0023-d12a95b3

வெண்பனி 24

பனி 24 கதிர் வாங்கி தந்த புடவையில் தேவதையென கிளம்பி, அன்புவுடன் ரிசார்ட் திறப்பு விழாவுக்கு சென்ற பனிமலரின் அழகை கண்ட, தீப்திக்கும் சுகந்திக்கும் வயிற்றில் தீ பிடித்தது. அதுக்கு […]

View Article
0
EEK 2-cb9a68cc

எங்கே எனது கவிதை -6

6            சித்தார்த் விடாப்பிடியாக நிற்கவும், மதி அவனது முகத்தை ஆராய, அதியமானோ கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.. கார்த்திக்கிற்கோ ஒரு பக்கம் நேரமாவதில் பதட்டமும், ஆதிராவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது […]

View Article

பொன்மகள் வந்தாள்.25🌹

PMV.25 அங்கிங்கெனாதபடி என கூறும் வகையில், அடிப்படை வசதிகள் கூட வந்துசேராத, மூலைமுடுக்குக் கிராமங்களில் கூட, இன்டர்நெட் வசதி, இண்டு இடுக்கெல்லாம் வியாபித்து இருக்கிறது. பிள்ளைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை […]

View Article
0
1662455813139-3fdfa848

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 14   பொதுவாக வெளியே வேலை விஷயமாக சென்றால், அகத்தியனுக்கு ஒரு டீ குடித்தே ஆகவேண்டும். பொதுவாக காபி குடிப்பவன், ஏனோ வெளியே சென்றால் டீதான் குடிப்பான்.  […]

View Article
0
coverpic_mogavalai-85832a74

Mogavalai – 8

அத்தியாயம் – 8 மறுநாள் காலை வரை ராகவ் ஆர்த்தியின் மௌனம் நீடித்துக் கொண்டே இருந்தது. “மீரா… மீரா…” என்று ராகவ் குழந்தையின் பெயரை ஏலம் விட, மீரா ராகவை […]

View Article
0
OIP (1)-121054b3

எங்கே எனது கவிதை – 5

5       கார்த்திக்கிடம் இருந்து போன் வரும் என்று வித்யாவும், பாலகிருஷ்ணனும் காத்திருந்தனர்.. அவனிடம் இருந்து போன் வராமல் போகவும், பொறுக்க முடியாமல் கார்த்திக்கிற்கு அழைத்தாள். அவனது போன் அப்பொழுதும் […]

View Article
0
1662455813139-1747e4f7

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 13   மண்டபத்திலிருந்து வந்த பிறகு கீர்த்தியின் முகம் பல்வேறு சிந்தனைகளுக்குட்பட்டு ஒருவித அமைதியை பிரதிபலித்தது. அவனுக்குமே மனதில் பல சிந்தனைகள் இருந்தது. ஆனாலும் முகத்தில் எதையும் […]

View Article
0
IMG-20220405-WA0023-66fba5ea

வெண்பனி 23

பனி 23 கதிரவன் மங்கிய அரை இருள், ஆள் அரவமற்ற சாலை, இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள், பறவைகளின் ரிங்காரம், தன் மனதிற்கு இனியவளுடன் பைக் பயணம். நாயகனும் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-11ஆ

இளைப்பாற இதயம் தா!-11B           இடைவெளி விட்டு நின்றபடியே அவளிடம் பேசுவதும், உண்ண அழைப்பதும், உண்டு முடித்ததும், “நீ போயித் தூங்கு ஹனி” என்றதோடு டிவியின் முன்னே ஆஜரானவனை தனித்துவிடும் […]

View Article
error: Content is protected !!