அனல் 4.1
அனல் 4.1 வழுக்கு மரம் வெங்கடேசன் சார் வீட்டிலிருந்து கிளம்பி தென்றலின் வீடு வந்து சேர்ந்தவர்கள், வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்கையில் வீட்டினுள் அக்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தான் […]
அனல் 4.1 வழுக்கு மரம் வெங்கடேசன் சார் வீட்டிலிருந்து கிளம்பி தென்றலின் வீடு வந்து சேர்ந்தவர்கள், வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்கையில் வீட்டினுள் அக்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தான் […]
அத்தியாயம் – 2 செல்வமணி முடிவு எடுக்கத் தடுமாறியது என்னவோ சில நிமிடங்கள் தான். ‘குழந்தையைத் தான் எந்த நிமிடத்திலும் உரிமை கொண்டாட மாட்டேன்.’ என்று கை எழுத்திட்டுவிட்டு […]
இளைப்பாற இதயம் தா!-5 திருமணத்திற்கு முன்பாகவே விடுப்பு எடுத்துக்கொண்டு தேவகோட்டை வந்திருந்தாள் ஐடா. ஐடாவின் பெற்றோர் மகளுக்கு வேண்டியவற்றை பார்த்துப் பார்த்து வாங்கினர். ஐடா, “உங்க விருப்பப்படி வாங்குங்க… இதப்பத்தியெல்லாம் […]
அத்தியாயம் 5 காலையில் அகத்தியனின் நண்பன் பிரசாத் அவனைக் காண வீட்டிற்கு வந்திருந்தான். “எப்படி இருக்கீங்க இன்ஸ்பெக்டர் சார்?” என்ற குரலில் திரும்பியவன், அவனை பார்த்து வரவேற்பாக சிரித்தான். […]
அனல் 3.2 இரவு முழுவதும் தன் காதலனான ஆதவனை தேடி அலைந்த முழுமதி தேடித் தேடி ஓய்ந்து போய் மறைய தன் காதலியைத் தேடி தன் பயணத்தை கிழக்கில் தொடர்ந்தான் […]
அனல் 3.1 “உன்னை தனியா விட்டதுக்கு அவன் உன்ன ஓகே வா ன்னு கேட்டான், அது சரி நீ ஏன் லாஜிக்கே இல்லாம அவனை ஓகே வா ன்னு கேக்குற […]
காதல்-17 காதலில் கரைந்த நிமிடங்களே, வாழ்வில் நான் அனுபவித்த மிக இனிமையான அதிலும் இம்சையான தருணங்கள்,இனிமையையும், இம்சையையும் ஒன்றாய் தரவல்லது இந்த காதல். ****** அந்த புலர்ந்தும் புலராத காலையின் […]
காதல்-17 காதலில் கரைந்த நிமிடங்களே, வாழ்வில் நான் அனுபவித்த மிக இனிமையான அதிலும் இம்சையான தருணங்கள்,இனிமையையும், இம்சையையும் ஒன்றாய் தரவல்லது இந்த காதல். ****** அந்த […]
An kn-16 “ஹேய் கெளதம்…” அவ்விடமே அதிரும் வண்ணம் கத்திக்கொண்டு ஓடியவன் நொடியில் அவனை பிடித்திருந்தான். அவன் பின்னோடு ஓடிக்கொள்ள முடியாது எப்படியோ தட்டுத் தடுமாறி வந்த ரம்யாவும் நெஞ்சு […]
அத்தியாயம் – 4 நேற்றிலிருந்து கீர்த்திக்கு தன் வாழ்க்கையே மிகவும் புதிதாகவும் இனிதாகவும் இருந்தது. நேற்று கணவன் நடந்துகொண்டது, வேலையிலிருந்து வந்த பின் அவளிடம் அக்கறையாக விசாரித்தது என […]