நளவெண்பா 05🕊
நடந்து வரும் வழியிலேயே வெண்பாவின் விழிகள் குளம் கட்டியிருந்தன. அதனை கவனித்த நளன், “ஏய்… எதுக்கு அழுற?” அவளிடம் பதிலில்லை. வீட்டிற்கு வந்தவுடன் பல்லவி வரவேற்றாள். என்ன […]
நடந்து வரும் வழியிலேயே வெண்பாவின் விழிகள் குளம் கட்டியிருந்தன. அதனை கவனித்த நளன், “ஏய்… எதுக்கு அழுற?” அவளிடம் பதிலில்லை. வீட்டிற்கு வந்தவுடன் பல்லவி வரவேற்றாள். என்ன […]
நான்… நீ…37 தயங்கித் தயங்கியே மேலே வந்த மனஷ்வினி, தங்களின் அறையில் உறங்கிப் போயிருந்த ஆனந்தனைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசமடைந்தாள். ‘குளிச்சிட்டு சத்தமே இல்லாம ஷோஃபால படுத்துடு […]
PMV.15. “டேய் நாகு!! என்னடா பண்றே? உனக்கே இது ஓவரா தெரியல?” என்றான் அதிர்ச்சியாக ஒருவன். “எதுடா ஓவரா இருக்கு?” என்க, “ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு, நீ பண்றது […]
நான்… நீ…36 ரூபம் மாளிகை, தேஜஸ்வினியின் வளைகாப்பினை முன்னிட்டு, வீட்டின் மூளை முடுக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்டு, அரண்மனையாக பளபளத்தது திருமணப் பட்டில் தங்க, வைர நகைகள் மின்னிட ராணிக்கே உரிய அலங்காரத்தில் […]
அருந்ததியின் சிவகுரு பிரசாத் என்ற அழைப்பில் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே தன் கைகளைத் தட்டிய அந்த புதியவன், “சூப்பர் மேடம் நீங்க, நீங்க மட்டும் என்னை ரொம்ப ஸ்பெஷலாக கூப்பிடணும்னு […]
பனி 14 இனி என் உயிரே பிரிந்தாலும் சரி என் காதலை நீ ஏற்கும் வரை உன்னை துரத்துவேன் உன் சுகமான இம்சையாக அறை எங்கும் மனதை மயக்கும் மலர்களின் […]
தன்வியின் செய்கையை எவரும் எதிர்பாராது திகைத்து நிற்க, பல நாட்களாக மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நிம்மதியில் தன்விக்கு மூச்சு மேலும் கீழுமாய் வாங்கியது.. முதுகுதண்டில் நீவி விட்டு […]
தனதறைக்கு சென்று நெடுநேரமாக யோசித்த அமீக்கா, அடுத்து என்ன செய்வது என்ற முடிவிற்கு வந்தாள்.. முதல் கட்டமாக தாய் தந்தையிடம் சென்று, “ப்பா.. ம்மா.. என்மேல நீங்க கோபமா இருப்பீங்கன்னு […]
வீட்டினை அடையும் பொழுதே மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.. பத்ரியின் குடும்பத்தார் அனைவரும் அங்கே வருகை தந்திருக்க, குகனின் முகம் சங்கடத்திலும் நிர்மலா வாசுகியின் முகம் குழப்பத்தினாலும் சுருங்கியிருந்தது.. என்ன […]
மறுநாள் காலை வெயில் கண்களை கூச செய்ய, கசக்கியபடியே விழிக்க அமீக்காவின் தோள்களில் சாய்ந்தபடி இவள் உறங்கியிருக்க அணைத்தவாறே உறங்கி கொண்டிருந்தாள் அவள்.. அதன் பின்னே நேற்று நிகழ்ந்தவை அனைத்தும் […]